நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி  குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அளவில் உயர்ந்துள்ளது என பாரிஸில் மக்களவை ராகுல் காந்தி பேசி உள்ளார்.