நாட்டில் மிகப்பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பட்டினத்தை சேர்ந்தவருக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை. பட்டியல் இனத்தோர், ஓபிசி, சிறுபான்மை, பழங்குடியினர் ஒடுக்கப்படுகின்றனர். 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை விகிதம் மிக அளவில் உயர்ந்துள்ளது என பாரிஸில் மக்களவை ராகுல் காந்தி பேசி உள்ளார்.
இந்திய நாட்டில் சமத்துவமின்மை நிலவுகிறது; ராகுல் காந்தி குற்றசாட்டு!!
Related Posts
“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…
Read moreஷாக்…! டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென…
Read more