பெல்ஜியத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குரு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  அரசின் தவறான கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்தியாவின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் அரசின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜி 20 மாநாட்டுக்கு எதிர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அழைப்பு இல்லை. காஷ்மீரின் முன்னேற்றம்,  அமைதி மீது நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.