காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, ஒய்.எஸ் ஷர்மிளாவை இணைக்கும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more