காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க தீவிரம் காட்டிய ஒய்.எஸ் ஷர்மிளா தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, ஒய்.எஸ் ஷர்மிளாவை இணைக்கும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
#BREAKING: தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு….!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more