மக்களுக்கு நம்பிக்கை இல்லை…. கட்சிக்கு இறுதி சடங்கு செஞ்சிட்டாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, சபாநாயகர் அவர்களே.. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி அடைந்து  பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டில் 1962- இல் கடைசி வெற்றி கிடைத்தது. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்…. காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். தமிழ்நாட்டின்…

Read more

ரொம்ப குஷியா இருக்கு… பாஜக அனாதையா நிக்குது… நினைச்ச மாதிரி நடக்கு… எனர்ஜிட்டிக்காக பேசிய திருமா!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி இருக்கிறது. கடந்த…

Read more

இந்தியா ஒன்னு சொன்னா… ”கரெக்ட்டா இருக்கும்” அப்படியே நம்பும் உலக நாடுகள்; கெத்தாக பேசிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்தியா தீவிரவாதத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. விமானம்  மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவர்களுக்கு விமானப்படை மீது நம்பிக்கை இருக்கவில்லை. சபாநாயகர் அவர்களே….  இன்று உலகிலேயே எந்த நாடும் இந்தியாவைப் பற்றி எதையும்,  சொல்வதில்லை.…

Read more

தமிழிசை சொன்னது தப்பு….பாவம் தெரியாம பேசுறாங்க… டீடைலாக பேசிய திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

வெறும் 1 நிமிஷம் மட்டும் பேசிய மோடி…. பிரதமருக்கான தரமே அவருகிட்ட இல்லை…. திருநாவுக்கரசர் வேதனை!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

ஜெயக்குமார் மெண்டல் மாதிரி பண்றான் – திருநாவுக்கரசர் ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா…  திமுக ஆட்சி காலத்தில் அவமானப்படுத்தப்பட்டது குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசருக்கும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமாருக்கும் இடையான வார்த்தை போர் தொடர்ந்து நீண்டு கொண்டு வருகிறது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி…

Read more

நான் தான் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்; என்னால தான் ஜெயலலிதா C.M ஆனாங்க; திடீரென உரிமை கோரும் திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

தூங்கிட்டே இருந்தா போதுமா ? எதுமே செய்ய வேண்டாம்… எல்லாம் தானாக நடக்குமா ? கடுப்பான பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

ஜெயலலிதா எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: நான் இல்லலைனா… C.M ஆகி இருக்க முடியாது; ஒரே போடாபோட்ட திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

ஜெயலலிதா  எனக்கு நிறைய கெடுதல் தான் செய்துள்ளார்; திருநாவுக்கரசர் பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எந்த காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார் என்று எனக்கு ஞாபகம் இல்லை. புரட்சி தலைவர்  எம்ஜிஆர் எல்லாம் பார்த்தாரா ? பார்த்திருக்க மாட்டாரான்னு தெரியல எனக்கு. ஜெயலலிதா கிட்ட…

Read more

தூங்கிட்டே இருக்காங்க…. இதைகூடவா ? நான் சொல்லி தரணும்; மோடி அட்வைஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வரம் கிடைச்சி இருக்கு” ரகசியத்தை சொன்ன மோடி… கப்சிப் ஆன காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

ரகசிய வரம் கிடைச்சிருக்கு…. ”மோடி”-க்கு புதைகுழி தோண்டப்படும்: நல்லதே நடக்கும் என மோடி உறுதி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

மோடி அவர்களே…. நிர்மலா அவர்களே…. இதை எப்படி செய்ய போறீங்க ? – என எதிர்கட்சிகளை கேட்க சொன்ன பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

காமராஜருக்கு NO …. அண்ணாவுக்கு YES … டிக் அடிச்ச வைகோ… இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சாமே!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, என்னை மாணவ பருவத்தில்  காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தார்கள். பெருந்தலைவர் அழைப்புக்காக வரமாட்டேன், நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே என்னை இணைத்துக் கொண்டேன். அறிஞர் அண்ணாவின்…

Read more

3 விஷயங்களில் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

நான் 3ஆவது முறை பிரதமராகும் போது ”இதை செய்து காட்டுவேன்”; மோடி அதிரடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் நாட்டின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்,  நாட்டின் துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன்.  அடுத்த முறை…

Read more

”வெறும் 3 விஷயம்” உதாரணமாக சொன்ன மோடி…. டோட்டலா காலியான எதிர்க்கட்சிகள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி,எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ,  அவர்களுக்கு நன்மைதான்…

Read more

”கெட்ட வார்த்தை” எனக்கு டானிக் போல ஆகிட்டு; அசால்ட் கொடுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… கடந்த மூன்று நாட்களாக எதிரணி நண்பர்கள் டிக்ஷனரியில் வார்த்தைகளை தேடி தேடி, எவ்வளவு கெட்ட சொற்கள் இருக்கின்றனவோ,  அத்தகைய கெட்ட சொற்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். இருந்தாலும் நல்லது தான்.  மனதில் இருக்கின்ற…

Read more

மணிப்பூர் சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் தான்; புட்டுப்புட்டு வச்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு இந்திய மக்கள் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அல்ல. ஆனால் காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள். ஏனென்றால் அவர்களுடைய அரசியல் அப்படிப்பட்டது. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே…  இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படை…

Read more

வாருங்கள்…! மணிப்பூர் பற்றி தனியா பேசுவோம்… கூப்பிட்ட பிரதமர்.. கெட்டவார்த்தை சொல்லிட்டு ஓடிய எதிர்க்கட்சியினர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

நீங்க எங்க கட்சியில் சேருங்க… உங்க எதிர்காலம் வேற லெவெலில் இருக்கும்…. வைகோவுக்கு நேரில் அழைப்பு விடுத்த காங்கிரஸ்

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

டிக்‌ஷனரியில் தேடி எடுத்து.. கெட்ட வார்தையில் பேசுறாங்க… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்பிக்கை இல்லா தீர்மானம் –  அதே சமயத்தில் கருவம்… அதே சமயத்தில் நம்பிக்கையின்மை எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது. இவர்கள் மக்களின் நம்பிக்கை பார்க்க முடியாதவர்கள். இது ஒரு சத்துருமுக அப்ரோச். …

Read more

காந்தி போட்டோ-க்கு அனுமதியில்லை…. தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்கணும்… காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் நிலையை பட்டியலிட்ட பிரதமர்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு பகுதி மக்களின் இதயத்தை பற்றியும் – எண்ணங்களை பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய அமைச்சரவிலிருந்து மந்திரிகள் 400 முறை மாவட்ட அளவில் சென்று அங்கே வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய…

Read more

”அந்த சம்பவம்” ஊசி போல குத்துது… நினைச்சாலே வலிக்குது… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே….  பாரத தாயின் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? பாரத மக்கள் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? ஒரு உண்மையை இப்போது துக்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். இந்த துன்பத்தை…

Read more

யப்பா… என்னா பேச்சு பேசுறான்… வைகோ பேச்சால் அசந்து போன காமராஜர்… அடுத்து நடந்த சம்பவமே வேற ரகம்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

C.M ஸ்டாலின் கூட எனக்கு கடிதம் எழுதினார்…. பாரத தாயை கூறு போட்டுவிட்டார்கள்… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இவர்கள் யார் என்றால் ? இந்தியா நீ துண்டு துண்டாகி விடுவாய் என்று கூறுகின்ற ஒரு கூட்டத்திற்கு துணை புரிபவர்கள் இவர்கள். வடகிழக்கை இபைப்பதை வெட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவர்கள் உதவி செய்கின்றார்கள். இப்போது…

Read more

கையை வெட்டுனீங்க… துண்டு துண்டாக்குனீங்க… எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல்…

Read more

குப்பைகளை வீசினார்கள்… கெட்ட வார்த்தைகளை பேசினார்கள்… பொய் சொன்னார்கள்.. எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன்.…

Read more

வைகோ பேச்சை கேட்டு மெர்சலாகிய அண்ணா, காமராஜர்; அப்போதே வைகோவுக்கு வந்த ஆபர்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

உலகிலேயே முதல் 3ஆம் இடத்துக்குள் இந்தியாவை கொண்டு வருவேன்; பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இந்திய மக்களுக்கு இந்த கமெண்டியா கூட்டணியின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த கமெண்ட்டியா கூட்டணி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், நாம் வளர்ச்சி அடைய கூடாது என்று…

Read more

இங்கே பாருங்க… மோடி மீது ”தண்ணீர்” ஊத்திவிட்டோம்; நெஞ்சை பிளந்து காட்டுவாங்க… எதிர்க்கட்சியினர் பற்றி மோடி விமர்சனம்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே…  தங்களின் நடவடிக்கைகள் எண்ணங்கள் மூலமாக ராஜாவாகி விட்டவர்களுக்கு ஒரு ஏழையின் மகன் இங்கே அமர்ந்திருப்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் பெயர் மட்டுமே வைத்திருப்பவர்கள், நாங்கள் வேலை செய்பவர்கள். சில விஷயங்களை…

Read more

I.N.D.I.A என்ற புதிய கடை திறந்து இருக்காங்க…. இதற்க்கு நாங்கள் பூட்டு போடுவோம்… காங்கிரஸை கலங்கடித்த மோடி ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….  இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள்.  கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன்…

Read more

இந்தியா பற்றி நல்ல செய்தி வருது…. கேட்க தயாராகாத காங்கிரஸ்… புட்டுப்புட்டு வைத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?  இந்த ஒரு நல்ல சூழ்நிலையில்…  நான்கு புறத்திலிருந்து நமக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த சமயத்தில் இவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.…

Read more

50 வருஷம் ஆண்டார்கள்…. இனி இவர்கள் பருப்பு இங்கு வேகாது; மோடி ஆவேச பேச்சு!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….  இந்த அவையிலே பல உறுப்பினர்கள் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வருகிறார்கள்.  கிராமத்திலிருந்து ஒருவர் வெளிநாடு செல்லும் போது வருட கணக்கில் அவர்கள் வெளிநாட்டில் அதை பார்த்தேன், இதை பார்த்தேன்…

Read more

24 மணி நேரமும் மோடி தான்… கனவில் கூட நான் தான் வருவேன்; மோடி சூப்பர் ஸ்பீச்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே…  தங்களின் நடவடிக்கைகள் எண்ணங்கள் மூலமாக ராஜாவாகி விட்டவர்களுக்கு ஒரு ஏழையின் மகன் இங்கே அமர்ந்திருப்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் பெயர் மட்டுமே வைத்திருப்பவர்கள், நாங்கள் வேலை செய்பவர்கள். சில விஷயங்களை…

Read more

ஏழையின் மகன் P.M ஆனது பிடிக்கவில்லை… இது 2024லிலும் உங்களுக்கு தூக்கத்தை தராது – மோடி

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  பலமுறை நீங்கள் கெட்டது சொல்ல நினைக்கும் போது உண்மை வெளிபட்டுவிடும். இலங்கையை அனுமான் எரிக்கவில்லை,  ராவணனின் ஆணவம் தான் அழித்தது. இது மிகவும் சரியானது. இந்த மக்களும் ராமரை போன்றவர்கள்தான். அதனால்தான்…

Read more

நம்முடைய திமுக நண்பர்கள் என சொன்ன பிரதமர் மோடி; அட்வைஸ் செஞ்சி அசத்தல் பேச்சு!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும் UPA  கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் காங்கிரஸின் நண்பர்கள் நம்முடைய நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். தமிழ்நாட்டிலே ஆட்சியில் இருக்கும்…

Read more

பேரன் – பேத்திகளும் பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் ; காங்கிரஸ் அரசியலை தும்சம் செய்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த வருடம் கேரளா வயநாட்டில்…  யாரெல்லாம் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தினார்களோ,  அவர்களுடன் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள்.வெளியில் நீங்கள் உங்களது லேபிளை மாற்ற முடியும். ஆனால் பழைய விஷயங்கள் என்ன ஆகும் ? அந்த நினைவுகள்…

Read more

மாறி மாறி குதிப்பாங்க… கையில் கத்தி இருக்கு… வெய்ட் பண்ணி பாக்க சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இது இந்தியா கூட்டணி அல்ல ஒரு ஆணவ கூட்டணி. இது இந்தியா கூட்டணி அல்ல கமெண்ட்டியா கூட்டணி. இந்த கூட்டணியில் ஒவ்வொருவரும் மாப்பிளை ஆக விரும்புகின்றார்கள்,  அனைவரும் பிரதம மந்திரி ஆக விரும்புகிறார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர்…

Read more

I.N.D.I.A கூட்டணி… எல்லாருமே P.M ஆகணும்…. யோசிக்கமாக செயல்படும் காங்கிரஸ்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் எந்த நிலையில் இருக்கின்றார்…. பார்ட்டியின் உடைய தலைவர் யார் ? 1920 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய சக்தி கிடைத்தது. புதிய கொடி கிடைத்தது. நாடு…

Read more

காங்கிரஸ், காங்கிரஸ் என எல்லாருக்கும் கட்சி பெயர் தெரியும்; ஆனால் இவர்கள் செய்த வேலை ? தெறிக்கவிட்டு பேசிய மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு…

Read more

காங்கிரஸ் ”கை சின்னம்” கட்சி ”கொள்கை” எல்லாமே திருடப்பட்டது; வெளு வெளுன்னு வெளுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு…

Read more

3 லட்சம் பேரை காப்பாற்றிய ”Clean India”… உலக பாராட்டை பெற்ற இந்திய … கலக்கிய மோடி அரசின் திட்டங்கள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் சொல்லி இருக்கிறது…. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றது.  இவர்கள் யார் ? இவர்கள் ஏழைகள். …

Read more

இந்தியா உயரத்துக்கு போயிட்டு…. கடுமையா உழைச்சி இருக்கேன்…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்புக்குரிய  சபாநாயகர் அவர்களே….  2014இல்  30 ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தின் மக்கள், பெரும்பான்மையோடு ஒரு ஆட்சியை எங்களுக்கு அமைக்க ஒரு  வாய்ப்பு தந்தார்கள். 2019திலும் எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துவிட்டு, அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும் திறமை யாரிடம்…

Read more

செஞ்சி காட்டனும் … இதான் கரெக்ட் டைம்… அடுத்த ”1000” வருஷத்துக்கு… சூளுரைத்த பிரதமர் மோடி !!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நேரம் வருகிறது. பழைய பந்தங்களை எல்லாம் உடைத்து புதிய சக்தியோடு உற்சாகத்தோடு – இலக்கோடு முன்னேறுவதற்கான ஒரு நிச்சயம் செய்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில்……

Read more

வயது 90…. வீல்ச்சேரில் பங்கேற்பு…. ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்….!!

நேற்று ராஜ்ய சபாவில் 90 வயதிலும் வீல்ச்சேரில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுக்கொண்டார்.  ஆகஸ்ட் 4ஆம் தேதி காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது அதன்படி ஆகஸ்ட் 7 2023 அன்று ராஜ்யசபாவில் மிக…

Read more

BREAKING: கட்சியில் “புதிய பதவி”.. அதிரடி மாற்றம்…!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கோஷ்டி பூசலை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவராக துரை சந்திரசேகர், தெற்கு மாவட்ட தலைவராக ஆர்.எம்.தாஸ், ஆவடி மாநகராட்சி தலைவராக ஈசுவ யுவராஜ்…

Read more

P.M மோடியை இனிமேல்…. கிண்டல் பண்ணுனா…. ஆபாசமா பேசுனா…. இந்த மாவட்டத்துல திமுக – காங்கிரஸ் காணாமல் போய்டும்; செம கடுப்பில் அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ராகுல் காந்திய  டிஸ்குவாலிபைட்  பண்றாங்க. பாராளுமன்ற எம்பியாக தகுதி நீக்கம் பண்றாங்க. காங்கிரஸ்காரங்க வந்தாங்க. நமது பிஜேபி சொந்தங்கள் அவங்க பாட்டுக்கு மீட்டிங் போட்டுட்டு இருந்தாங்க. கல்லை…

Read more

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பு!!

கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதல் பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும்,  நிதியமைச்சர்மான சித்தாராமையா தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு மிக முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக மேகதாது அணையை தொடர்பான விஷயங்களை…

Read more

Other Story