Google ஆப்ஸ் இன்று முதல் மூடப்படும்… பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

Google Podcast ஆப்ஸ் பயனர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2 இன்று முதல் இந்த ஆப் வேலை செய்யாது. மேலும் தரவை மாற்றுமாறு பயனர்களுக்கு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. Youtube மியூசிக் பயன்பாட்டில் பாட்காஸ்ட் போன்ற சேவைகள் வழங்கப்படும் என அது கூறியது.…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்… டிக்கெட் முன்பதிவு எப்போது?… வெளியானது அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23 வரை நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் 500…

Read more

உதவி பேராசிரியர் பணிக்கான SET தேர்வு…. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் SET தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் SET தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்…

Read more

ரயில் நிலையங்களில் UPI மூலம் டிக்கெட் வாங்கலாம்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல்…

Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் தொடக்கம்… ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்வித் துறையில் கீழ் தனித்து இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை ளது.…

Read more

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை – என்ன காரணம்..??

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பகுதிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இதனை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.…

Read more

பிஎஃப் புதிய விதி.. எத்தனை வேலை மாறினாலும் பிரச்சனை இல்லை…!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தானியங்கி பிஎஃப் கணக்கு பரிமாற்ற அமைப்பை அறிவித்துள்ளது. இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய விதியின் படி பணி மாறுதல்…

Read more

நாடு முழுவதும் SBI வங்கி சேவைகள் முடக்கம்… முக்கிய அறிவிப்பு…!!!

ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள் முடிக்கும் பணிகள் நடந்து வருவதால் மக்களுக்கு சேவை கிடையாது. அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால்…

Read more

இன்று NEFT பரிவர்த்தனைகள் செயல்படாது…. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் NEFT பரிவர்த்தனையே இன்று பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மேற்கொள்ளப்படும் NEFT பரிவர்த்தனைகள் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் என்று…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்… ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று…

Read more

ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றம்… இனி இப்படி தான்…. இன்று (ஏப்ரல் 1) முதல் அமலாகும் புதிய விதி…!!!

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆனது தேசிய பென்ஷன் திட்ட பயனர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி இனி ஓய்வூதிய கணக்கில் உள் நுழைவதற்கான செயல்முறை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான…

Read more

CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிப்பதாக NTA அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 நேற்றுடன் முடிந்த நிலையில் ஏப்ரல்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று இந்த சேவை கிடையாது…!!!

2023 – 24 ஆம் ஆண்டின் இறுதி நாள் மார்ச் 31ஆம் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு வரி செலுத்துவது தொடர்பான அரசு கணக்கு வைத்துள்ள வங்கிகள் செயல்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல்…

Read more

சிலிண்டர் விலை… மாதத்தின் முதல் நாளே மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாதம்தோறும் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 1ஆம் தேதி வரை விலை மாற்றம் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு…!!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று  முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக…

Read more

தமிழகத்தில் இந்த மாதம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ முழு விவரம்…!!!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…

Read more

நடிகர் விஜய் கட்சி தேர்தலில் போட்டி… அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா…???

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித்…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் சலுகை… இன்றே கடைசி நாள்… எஸ்பிஐ வங்கி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் திட்டம்…

Read more

சிறப்பு சலுகை… கட்டணம் ரத்து… எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே…!!!

20 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. பண்டிகை தமாக்கா என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள எஸ் பி ஐ வங்கி,…

Read more

இன்றே கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் கிடைக்காது… உடனே போங்க…!!!

இந்தியாவில் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் இதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாவிட்டால்…

Read more

KYC அப்டேட் பண்ண இன்றே கடைசி நாள்… வாகன ஓட்டிகளே மறந்துராதீங்க..!!!

Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்பு… இன்றே கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க….!!!

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.…

Read more

KYC அப்டேட் பண்ண நாளை கடைசி நாள்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே…

Read more

9 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல்…

Read more

EPFO பணியாளர்கள் காப்பீடு பெற இது ஒன்றே போதும்… முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஊழியர்கள் பலரும் இணைந்துள்ளனர். அதன்படி ஆன்லைன் பிஎப் மற்றும் ஓய்வூதிய பேமண்டுகளுக்கு EPFO பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்வது அவசியம். PF பயனாளிகள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள UAN நம்பர் மூலம் குடும்ப…

Read more

தமிழகத்தில் பள்ளி விடுமுறையில் மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப் போகிறது. ரம்ஜான், தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு, மக்களவைத் தேர்தல் என பல்வேறு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப் கணினி… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாறிவரும் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளி…

Read more

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் ஏர்டெல்லில் புதிய திட்டம்… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட் ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்த நிலையில் 1499 ரூபாய் ரீசார்ஜ்-க்கு 84 நாட்கள் வேலிடியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி…

Read more

நாளையே(மார்ச் 31) கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் கிடைக்காது…!!!

இந்தியாவில் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் இதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாவிட்டால்…

Read more

குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி… NIA அறிவிப்பு…!!!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை NIA தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்…

Read more

வருமான வரி சலுகை பெற விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!

இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின்…

Read more

தமிழகத்தில் 4 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. 4 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல்…

Read more

PhonePe பயனர்களுக்கு GOOD NEWS … இனி இந்த சேவையும் கிடைக்கும்…!!!

UPI செயலியான போன் பே பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டுக்கான கரன்சியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பண பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில்…

Read more

BREAKING: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்… அதிமுக அறிவிப்பு..!!!

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்புகளை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி ஷாக் நியூஸ்…!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்தும் போது அளிக்கப்படும் ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1 முதல் பல்வேறு நிதி கொள்கைகள்…

Read more

ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்… உஷார் மக்களே… உடனே இத பண்ணுங்க….!!!

ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறையின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் பிஎப் நடைமுறையின் படி இனி நீங்கள் வேறு நிறுவனத்திற்கு…

Read more

BREAKING: பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம்…

Read more

குரூப் 1 தேர்வு: தேதி அறிவித்த TNPSC…. இன்று முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை மூன்றாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி மற்றும் துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1வை உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம்…

Read more

அண்ணாமலை, ஓபிஎஸ், துரை வைகோ வேட்பு மனுக்கள் ஏற்பு…!!!

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகன், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள்…

Read more

தேர்தல் பணிகளில் ஏதாவது புகாரா?… உடனே 1950 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க… தேர்தல் அதிகாரி…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6,23,26,901 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 68,144 வாக்கு…

Read more

விடுமுறை கிடையாது… நாடு முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்பட உள்ளது. ஆனால் அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும்…

Read more

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல்… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்… கட்டணம் பலமடங்கு உயர்வு…!!!

ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வருகின்ற ஏப்ரல் 1 முதல் sbi வங்கி உயர்த்த உள்ளது. கிளாசிக், சில்வர் மற்றும் குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போல மற்ற…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று…

Read more

பயணிகளுக்கு இரயில்வே சூப்பர் குட் நியூஸ்… கோடைகாலம் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின்…

Read more

தொடர் விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களின் பல இடங்களுக்கு மார்ச் 28 அன்று மொத்தம்…

Read more

ரூ.1000.. குடும்ப தலைவிகளுக்கு புதிய சர்ப்ரைஸ்… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் மக்களை கவரும் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Read more

BREAKING: ஓட்டு போடும் இடத்தில் இதற்கு அனுமதி இல்லை… முக்கிய அறிவிப்பு..!!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும் போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தேர்தல் நாளான…

Read more

Other Story