இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின் படி வரும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருமான வரியிலிருந்து சலுகை பெறலாம். நீங்கள் பணியாற்றுபவராக இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் அலுவலகத்தில் படிவம் 12 பி பி யை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக நீங்கள் வருமான வரி சலுகையை பெறலாம்.
வருமான வரி சலுகை பெற விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more