தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு, இது தவறான தகவல் எனவும் தேர்தல் ஆணையம் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஓட்டு போட தவறினால் ரூ.350 அபராதமா?… மத்திய அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more