ஓட்டு போட தவறினால் ரூ.350 அபராதமா?… மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு…

Read more

மக்களே உஷார்… உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?…. அலெர்ட்டா இருங்க…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விக்சித் பார்த் சம்பர்க் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு whatsapp மெசேஜ் அனுப்பி வருகின்றது. இந்த நிலையில் இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மக்களிடம்…

Read more

Other Story