தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு 350 ரூபாய் அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பணம் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB Fact Check அமைப்பு, இது தவறான தகவல் எனவும் தேர்தல் ஆணையம் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஓட்டு போட தவறினால் ரூ.350 அபராதமா?… மத்திய அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more