நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பகுதிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இதனை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் இடையூறு இன்றி வந்து செல்ல பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை – என்ன காரணம்..??
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more