நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பகுதிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இதனை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் இடையூறு இன்றி வந்து செல்ல பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை – என்ன காரணம்..??
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு…. அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை….!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி…
Read more“கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை”…. பிரகாஷ்ராஜ் பேட்டி…!!!
கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து…
Read more