ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்பட உள்ளது. ஆனால் அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மார்ச் 29, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 வழக்கமான வங்கி சேவைகள் கிடையாது.