புற்றுநோயியல் நிபுணர்கள் குழு புற்றுநோயாளிகளுக்காக ‘இரண்டாம் கருத்து’ ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களின் புற்றுநோய் பிரச்சனை குறித்து இரண்டாவது கருத்தைப் பெற விரும்பும் நோயாளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ‘9355520202’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். புற்றுநோயாளிகள் இந்த எண்ணை அழைக்கலாம் மற்றும் புற்றுநோயியல் நிபுணரிடம் இலவசமாக பேசலாம்.
புற்றுநோயாளிகளுக்கான ஹெல்ப்லைன்…. இலவச மருத்துவ ஆலோசனை…!!
Related Posts
பாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read moreமீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்…. 2 CRPF வீரர்கள் பலி….!!!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.…
Read more