புற்றுநோயியல் நிபுணர்கள் குழு புற்றுநோயாளிகளுக்காக ‘இரண்டாம் கருத்து’ ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களின் புற்றுநோய் பிரச்சனை குறித்து இரண்டாவது கருத்தைப் பெற விரும்பும் நோயாளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ‘9355520202’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். புற்றுநோயாளிகள் இந்த எண்ணை அழைக்கலாம் மற்றும் புற்றுநோயியல் நிபுணரிடம் இலவசமாக பேசலாம்.
புற்றுநோயாளிகளுக்கான ஹெல்ப்லைன்…. இலவச மருத்துவ ஆலோசனை…!!
Related Posts
இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க….!!!
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெற்றிருக்கவில்லை என்றாலும் அந்த கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என பி என் பி வங்கி…
Read moreசெம ஷாக்…! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி…. வைரலாகும் மார்க் சீட்…!!!
குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல்…
Read more