கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இரயில்வே சூப்பர் குட் நியூஸ்… கோடைகாலம் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more