கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.