கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இரயில்வே சூப்பர் குட் நியூஸ்… கோடைகாலம் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read moreபாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read more