ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல் 19 தமிழகத்தில் தேர்தல், ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகள், ஏப்ரல் 13 இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 27 நான்காவது சனிக்கிழமை என மொத்தம் ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதற்கு ஏற்ப உங்கள் சேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் இந்த மாதம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ முழு விவரம்…!!!
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more