தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read moreநம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read more