தேசிய திறனறிவு தகுதி தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 8 ஆம் வகுப்பில் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதந்தோறும் 7ம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை தான் இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் ரூ.1000 கிடைப்பதில் தாமதம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read moreவலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
Read more