தேசிய திறனறிவு தகுதி தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 8 ஆம் வகுப்பில் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதந்தோறும் 7ம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை தான் இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.