தேசிய திறனறிவு தகுதி தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 8 ஆம் வகுப்பில் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாதந்தோறும் 7ம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை தான் இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாதம் ரூ.1000 கிடைப்பதில் தாமதம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read moreஅட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more