வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்தும் போது அளிக்கப்படும் ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1 முதல் பல்வேறு நிதி கொள்கைகள் மாற உள்ளது. இந்த நிலையில் sbi எலைட், எலைட் அட்வான்டேஜ், கார்டு பிளஸ், சிம்ப்ளி கிளிக், ஆரும் ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் அளிப்பதை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமல்… இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி ஷாக் நியூஸ்…!!!
Related Posts
காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…
Read moreபாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read more