சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பைக், கார்களில் வருவோருக்கு பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன
மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!
Related Posts
காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…
Read moreபாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read more