ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல் 19 தமிழகத்தில் தேர்தல், ஏப்ரல் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகள், ஏப்ரல் 13 இரண்டாவது சனிக்கிழமை, ஏப்ரல் 27 நான்காவது சனிக்கிழமை என மொத்தம் ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதற்கு ஏற்ப உங்கள் விடுமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
9 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
விதிகளை மீறினால் வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!
வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா சோதித்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் கொள்கைகளை மீறும் பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, அதில் Chat செய்ய முடியாமல் முடக்கப்படலாம். இருப்பினும், தனிப்பட்ட முறையிலும், குழுக்களில் இருந்தும் மெசேஜைப் பெறுவதில் தடை இருக்காது எனக்…
Read more“NO Security…. No Maintenance” ATM – ல் கவனமா இருங்க…. கொஞ்சம் அசந்தா கோவிந்தா….!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more