தமிழகத்தில் 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை மூன்றாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி மற்றும் துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1வை உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அதிகார பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.