தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்புகளை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்… அதிமுக அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!
தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…
Read moreசற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!
ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்…
Read more