2024 நாடாளுமன்ற தேர்தல் – 3 தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

BREAKING: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்… அதிமுக அறிவிப்பு..!!!

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்புகளை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர்…

Read more

Other Story