காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி என்கிற கந்தசாமி காலமானார்.சி.பா ஆதித்தனரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி கட்சி கலைக்கப்பட்ட பிறகு காங்கிரசில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை முன்னாள் முதல்வர் அண்ணா டார்பிட தாரைத்தம்பி என்று அன்புடன் அழைத்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.