ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இதைச் செய்யத் தவறவிட்டால் பான் கார்டுகள் ரத்து செய்யப்படுவதோடு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் தாமதக் கட்டணமாக ரூ.1000 செலுத்த நேரிடும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் உங்களுடைய பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது.
ஆதார் – பான் கார்டு இணைப்பு… இன்றே கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read moreபாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read more