பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு…. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

#INDvSL : குல்தீப், சிராஜ் அசத்தல் பவுலிங்…. இலங்கை 215 ரன்களுக்கு ஆல் அவுட்.!!

இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2:1…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி…. சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100…

Read more

மக்களே ரெடியா இருங்க!…. வரும் 15 ஆம் தேதி முதல்…. ஒவ்வொரு பொருளுக்கும் சலுகைகளை வாரி வழங்கும் Flipkart…..!!!!

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை வரும் 15 ஆம் தேதி துவங்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு முதல் சலுகைகளை பெற முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன்…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

வாரிசு Vs துணிவு…. தமிழகத்தில் வரலாற்று சாதனை…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

ஜல்லிக்கட்டு : கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற…

Read more

போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டு…. டவுன்லோடு செய்வது எப்படி?… மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திரபிரதேசம் மாநில அளவிலான போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் (AP SLPRB) இன்று 2023 ஆம் வருடத்துக்கான போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டு உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வெழுத விண்ணப்பித்து உள்ளவர்கள் slprb.ap.gov.in என்ற அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில்…

Read more

KYC விபரங்களை எப்போது சமர்ப்பிக்க வேண்டாம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி உங்களது KYC விபரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில் மற்றும் நீங்கள் வங்கிக்கு முன் வழங்கிய கேஒய்சி குறித்த அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. அத்தகைய நிலையில்…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

தாழ்வாக இருந்த கடல் நீர்மட்டம்….. 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

Read more

#BREAKING : பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை..!!

பாசுமதி அரிசியில் நிறமூட்டிகள் மற்றும் பளபளப்பாக்குவதற்கான ரசாயனங்கள் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாசுமதி அரிசியில் சேர்க்கை நிறமூட்டிகள் சேர்க்க உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய…

Read more

“போதை பொருள் கிடைக்கவில்லை”…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி…

Read more

கடன் வாங்கி விளையாடிய வாலிபர்…. ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சிவன் ராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரிய…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

மத்திய பட்ஜெட்(2023): ரயில்வேக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

2023ம் வருடத்துக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது ரயில்வே துறைக்குரிய நிதி அறிவிப்பும் வெளியாகயிருக்கிறது. அவற்றில் தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே சமயத்தில்…

Read more

ஷாருக்கானுக்கு இப்படியொரு ஆசை இருக்கா?…. ராம்சரணிடம் வேண்டுகோள்…..!!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்போது அட்லீ டைரக்டு செய்யும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றோரும் நடிக்கின்றனர். மேலும் அவர் நடித்திருக்கும் பதான் திரைப்படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஷாருக்கான்…

Read more

“அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா”…. புரளி பேசியவர்களுக்கு ரச்சிதா பதிலடி….!!!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6ல் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்வதை பார்த்து அதனை ரொமான்ஸ் என நெட்டிசன்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் சென்ற வாரம் எலிமினேஷன் ஆகியுள்ள ரச்சிதா இப்போது ஒரு…

Read more

அதிர்ச்சி!.. மூத்த பத்திரிகையாளர் துரைபாரதி மரணம்…. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்….!!!!

தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால்…

Read more

கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள…. நம்ம நமீதா என்ன பண்ணாங்கன்னு நீங்களே பாருங்க…. வைரல் வீடியோ…..!!!!

தமிழ் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை நமீதா. இவர் கதைக்கு பதில் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட அவரது சினிமா மார்க்கெட் அப்படியே சரிந்தது. இதையடுத்து பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நமீதாவிற்கு, பின் எந்த ஒரு…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

பொங்கல் பண்டிகை.. இன்று முதல்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணை பேருந்துகள் இயக்கம்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

வில்லிவாக்கம் ஏரியில் “தீம் பார்க்”….. திறப்புவிழா எப்போது?…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

சென்னை மாநகரில் உள்ள வில்லிவாக்கம் ஏரி சுமார் 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ரூ.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியின் “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியின்…

Read more

பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

குடிபோதையில் பணிக்கு வந்தால்…. ‘லைசென்சை’ ரத்து செய்ய நடவடிக்கை….அதிகாரியின் அதிரடி முடிவு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்…. முன்பதிவில் 2-ஆம் இடம்…. பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றபடுமா…??

நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

சேது சமுத்திர திட்டம்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை…

Read more

“வங்கியில் தனி நபர் கடன்”… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா…? இதோ முழு விவரம்….!!!!

பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு…

Read more

“கோலி பேட்டிங்கை நினைத்து கூட பார்க்க முடியவில்லை”…. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்மல் புகழாரம்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு நாள் போட்டியில் 45 சதங்கள் அடிப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. அதன் பிறகு…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

நியாயம் கிடைக்குமா என தெரியாது…? திமுக எம்பிக்கள் ஜனாதிபதி சந்திப்பு குறித்து வைகோ கருத்து….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

“இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்துகளுக்கு தடை”…. WHO அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup என்ற இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அதிர்ச்சி தகவல்…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு…

Read more

“அஜித் ரசிகர் மரணம்”…. இதை மட்டும் செய்யாதீங்க…. தவிப்பது குடும்பம் தான்… தமிழக டிஜிபி அட்வைஸ்….!!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க வந்த அஜித்தின் தீவிர ரசிகரான பரத் (19) என்ற வாலிபர் டேங்கர் லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட போது திடீரென தவறி…

Read more

#INDvSL : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை….. மாற்றத்துடன் களமிறங்கும் இரு அணிகள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

Other Story