குடிபோதையில் பணிக்கு வந்தால்…. ‘லைசென்சை’ ரத்து செய்ய நடவடிக்கை….அதிகாரியின் அதிரடி முடிவு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை…

Read more

Other Story