இந்தியாவில் டிரெண்டாகும் கரப்பான் பூச்சி ஜனதா தளம்..! “இத செஞ்சா 20 வருஷம் தேர்தலில் போட்டியிடக் கூடாது”… கொள்கைகள் தான் ஹைலைட்… இது வேற லெவல்…!!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற பெயர் மிக வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. மீம்ஸ்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் இளைஞர்களின் குமுறல்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் இயக்கம், தற்போது இணையத்தில்…

Read more

கணவரைத் தன் வழிக்குக் கொண்டுவரத் துணிந்த மனைவி… 3 வருடமாகத் தொடர்ந்த விபரீத விளையாட்டு… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!!

கணவரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தில், பெண் ஒருவர் தனது கையில் சுமார் மூன்று ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்களைச் சுற்றிக் கட்டியிருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மூடநம்பிக்கையின் உச்சமாகச் செய்யப்பட்ட இந்த…

Read more

என் சொந்தக் கட்சியே ஊழலுக்கு துணை போறாங்க…! “அந்த 17 சொத்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய மறுநாளே ராஜினாமா”… புயலை கிளப்பிய TMC மூத்த தலைவர்…!!

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கொல்கத்தா மாநகராட்சியின் (KMC) 9-வது மண்டலத் தலைவரும், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த தலைவருமான தேபோலினா பிஸ்வாஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய…

Read more

Breaking: தமிழ்நாடு தலைமை ஐஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ்… சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானிஸ்வரி IPS…15 பேர் மாற்றம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகளை வழங்கியும் தமிழக அரசின் உள்துறை (எஸ்சி) துறை இன்று  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை உள்துறை செயலகம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும்…

Read more

சின்ன வயசுல இருந்தே ஆசை..! எங்க போனாலும் போலீஸ் டிரஸ் தான்… மிரட்டியே சாதித்த பெண்.. குழந்தை இல்லா தம்பதியை ஏமாற்றி… இவ்வளவு வருஷமா சிக்காம இருந்தது எப்படி..?

ஆந்திர மாநிலத்தில் போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு, குழந்தை பாக்கியம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 குடும்பத்தினரிடம் ரூ.1.20 கோடி பணம் மற்றும் 17 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதாவது ஆந்திர…

Read more

இந்தியாவில் முதன் முதலில் ஏசி யார் வாங்குனா தெரியுமா…? 1936 மன்னர் பரம்பரையிலேயே வந்துட்டு… அதுவும் இந்த கம்பெனிதான் முதலில் நுழைந்தது.. சுவாரசிய தகவல்..!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் 40, 42 டிகிரி என உயர்ந்து, தற்போது 46 டிகிரி செல்சிஸை எட்டியுள்ளது. இந்த கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி…

Read more

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இத்தனை மாற்றங்களா?… போலீஸ் சொல்வது பொய்தானா?.. சிசிடிவி காட்சிகள் காட்டும் உண்மை…!!!

போபால் நகரைச் சேர்ந்த துவிஷா சர்மா என்ற பெண், திருமணமான ஐந்தே மாதங்களில் தனது கணவர் வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், காவல் துறையின் விசாரணை மற்றும்…

Read more

“எல்லைப் பாதுகாப்பு வீரருக்கே இந்த கதியா?”… தவறான சிகிச்சையால் போன கை.. நெஞ்சை உலுக்கும் மருத்துவ அலட்சிய வீடியோ…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவமனையின் கடுமையான அலட்சியத்தால் தனது தாயின் கையை இழக்க நேரிட்டதாகக் கூறி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படை வீரர் ஒருவர், தனது தாயின் வெட்டப்பட்ட கையை பாக்ஸில் தூக்கிக்கொண்டு காவல் ஆணையர் (Police Commissioner)…

Read more

CM அறையிலேயே ரீல்ஸ்..! “அரசு ஹாஸ்பிடலில் ஆய்வு செய்யும் தவெகவினர்”… அதிகார துஷ்பிரயோகத்தை விஜய் இப்பவே தடுக்கணும்… டிடிவி தினகரன் ஆவேசம்…!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது. தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும்…

Read more

“பெற்ற மகளையே கடத்திய தாயா?”… ! தாத்தா-பாட்டி கண் முன்னே 4 வயதுப் பெண் குழந்தை கடத்தல்.. நடுரோட்டில் நடுங்க வைக்கும் கொடூரம்..!!!

பஞ்சாப் மாநிலம் குரலியில் பகல் நேரத்தில், தாத்தா மற்றும் பாட்டியின் கண் முன்னாலேயே நான்கு வயதுப் பெண் குழந்தை ஒன்று காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் தவிப்பது…

Read more

“பெற்ற தாயா நினைச்சேன்.. ஆனா இப்படி செஞ்சிட்டாங்களே!”… அனாதை பெண்ணை ஏமாற்றி மாந்திரீக வன்கொடுமை… பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சகேரி பகுதியில், பெற்றோர் இல்லாத அனாதை இளம்பெண்ணை அவரது சித்தி மற்றும் மாமாவே சேர்ந்து ஏமாற்றி, மாந்திரீகம் செய்வதாகக் கூறி பலாத்காரம் செய்ய வைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர் இறந்த பிறகு தஞ்சம்…

Read more

“மாடலிங் ஆசையால் நேர்ந்த கொடூரம்!”.. இளம்பெண்ணைத் துபாயில் பாலியல் கும்பலிடம் விற்ற 2 பெண்கள்.. அதிர்ச்சித் தகவல்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிந்து மற்றும் அலினா என்ற இரண்டு பெண்கள், தங்களுக்கு மாடலிங் துறையில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி…

Read more

“5 மாதத்தில் 17 உயிர்கள் காலி!”… நாய் கடி விவகாரத்தில் வெளியான பகீர் புள்ளிவிவரம்… தமிழ்நாட்டை ஆக்கிரமித்த 3 லட்சம் வெறிநாய்கள்…!!!

தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் அளவிலான அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 3,25,523 பேர் நாய்…

Read more

“பொம்பளைங்ககிட்ட வச்சுக்காதே!”… மருத்துவமனையில் அரங்கேறிய அநாகரிகம்.. பரபரப்பை கிளப்பிய தர்மஅடி சம்பவம்..!!!

மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே அரசு மருத்துவமனையில், பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை அங்கிருந்த பெண்கள் செருப்பால் அடித்து வெளுத்தெடுத்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் மற்றும்…

Read more

தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

“ஒரே நாளில் வைரலான டெலிவரி பாய்”… தந்தைக்குப் பிறகு தாய் தான் உலகம்.. இந்த இளைஞனின் வைராக்கியம் பலருக்கும் பாடம்.. வைரல் வீடியோ..!!!

ஒடிசாவின் புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க டெலிவரி பாயாகப் பணியாற்றி வரும் நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையை இழந்த நிலையில், குடும்பத்திற்குப் போதிய சேமிப்போ அல்லது…

Read more

“விதிமுறைகள் உங்களுக்குக் கிடையாதா..?” கோயிலுக்குள் செருப்பு போடலாமா..? பெண் ஊழியரின் அலட்சியத்தை நடுரோட்டில் தட்டிக்கேட்ட பெண்..!!

கர்நாடக மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதாமி குகைக் கோயிலில், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பச்சை…

Read more

“இனிமே நோ வெயிட்டிங்.. அடுத்த 2 மாசத்துல கையில் புது ரேஷன் கார்டு!”.. விண்ணப்பதாரர்களுக்கு சூப்பர் ஆஃபர் கொடுத்த தமிழ்நாடு அரசு..!!!

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் (Smart Ration Cards) கோரி விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தாமதமுமின்றி,…

Read more

Breaking: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… சிறையில் இருந்து விரைவில் விடுதலை..!!

பிரபல யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, வேறு வழக்குகள் ஏதும் இல்லாதபட்சத்தில் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்…! மகாராஷ்டிரா விவசாயிகளையும் விட்டு வைக்கலயா..? பரபரப்பு தகவல்கள்..!!

தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிட்னி (சிறுநீரக) திருட்டு வழக்கு தொடர்பான தீவிர விசாரணையை போலீஸார் மீண்டும் முகாமிட்டுத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளைக் குறிவைத்து, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்…

Read more

“நீ குண்டா இருக்க.. உனக்கு குழந்தை பிறக்காது!”.. கணவனின் கொடூர உருவக்கேலியால் காதல் மனைவி விபரீத முடிவு.. நெஞ்சே உருக வைக்கும் சோகம்..!!

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், சிவலீலா…

Read more

Breaking: தமிழக முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி…! “4 லட்சம் குடும்பங்களுக்கு நிம்மதி தரும் குட் நியூஸ்”… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய குடும்ப அட்டைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்குமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, தமிழகத்தில் புதிய ரேஷன்…

Read more

“வெயிலே உன்னால ஒன்னும் செய்ய முடியாது!”… 11 வருஷத்துக்குப் பின் ரிலீஸான சாமியாரின் ஏசி சவாரி… இணையத்தைக் கலக்கும் ‘Royal’ என்ட்ரி வீடியோ..!!!!

ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாத்லோக் ஆசிரம சாமியார் பாபா ராம்பால், சுமார் 11 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 24 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் காட்டிய விவிஐபி (VVIP) ‘ஸ்வாக்’ வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் வாயைப்…

Read more

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதலமைச்சர் விஜய்!”.. கூட்டணியினருக்கு ஆட்சியில் பங்கு.. 59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..!!

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல்…

Read more

  • May 20, 2026
FLASH: “5 மாதங்களில் 17 பேர் உயிரிழப்பு” தமிழ்நாட்டில் 3.25 லட்சம் பேரை கடித்த வெறிநாய்கள்…. அதிர வைக்கும் ரிப்போர்ட்….!!

தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே வெறிநாய்க்கடியின் வீரியம் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மொத்தம் 3,25,523 பேர் நாய்க்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

  • May 20, 2026
“கோவில் பணத்தை தொடக்கூடாது” சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. மத்திய, மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி….!!

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உபரி நிதியை, தமிழக அரசின் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு ஒன்று…

Read more

“5 ஸ்டார் ஹோட்டலே வேஸ்ட்”… இந்திய சாலையோர உணவுகளை 4 மாதமாக ருசித்த வெளிநாட்டு தம்பதி… கடைசியில் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர், கடந்த 4 மாதங்களாக இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளில் விதவிதமான உணவுகளை ருசி பார்த்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ‘ஹேசல் மற்றும் லின்சி’ என்ற தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள…

Read more

“தமிழகத்தின் எதிர்காலமே.. ஏழைகளின் விடிவெள்ளியே!”… சீர்காழியை அதிரவிட்ட மார்ட்டின் லீமா ரோஸ் போஸ்டர்… டெல்டாவில் கிளம்பிய புதிய அரசியல் புயல்..!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் திடீரென ஒட்டப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரசியல் வாழ்த்து போஸ்டர் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவியும், கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி,…

Read more

“விஜய் படத்தை கழட்டுங்க.. புது போட்டோ வைக்க மாட்டேன்!”… கோவை பெண் மேயரின் அதிரடி பிடிவாதம்.. மாநகராட்சியில் வெடித்த மெகா ரணகளம்…!!!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பெண் மேயர் தனது அலுவலக அறையில் புதிய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைக்க அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய்…

Read more

  • May 20, 2026
“ரகசிய ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க” பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குபவர்களைத் தூக்கப் பாயும் உளவுத்துறை போலீஸ்….!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சட்டவிரோத கூடுதல் கட்டண வசூல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த, சென்னை காவல்துறை…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு விவகாரம்…. அதிரடி உத்தரவு போட்ட சிஎம் விஜய்….!!

தமிழ்நாட்டையே உலுக்கிய இமாலய கிட்னி திருட்டு விவகாரத்தைத் தற்போதைய தவெக அரசு மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து, பிரபல தனியார் மருத்துவமனை…

Read more

“சிறையிலிருந்து வெளியே வருகிறார் சவுக்கு சங்கர்?”… வழக்கில் திடீர் திருப்பம்… காவல்துறைக்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி செக்..!!!

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்திருந்த குண்டர் தடுப்பு காவல் உத்தரவை (Goondas Act) சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக்…

Read more

“சொன்னபடி ரூ.2,500 எப்போ வரும்?”.. சிஎம் விஜய்க்கு பிரேமலதா கொடுத்த மெகா பிரஷர்.. தவெக அரசிடம் கேள்வி எழுப்பும் மகளிர்..!!!

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக அரசை அதிரடியாக வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு…

Read more

“அப்பா ப்ளீஸ் விட்ருங்க”… கதறிய சிறுமிகள்.. நள்ளிரவில் வீடுபுகுந்து போலீஸ் செய்த அதிரடி ஆபரேஷன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரைக்…

Read more

“ஆட்சிக்கு வந்தும் என்ன செய்யணும்னே தெரியல!”… முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்.. நிர்வாகக் குளறுபடியை சாடும் எதிர்க்கட்சி..!!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக தவெக அரசை நோக்கித் தனது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளது. தவெகவினர் நிஜ உலகத்தை உணராமல் ஒருவித மாய உலகத்தில் வாழ்ந்து வருவதாகத் திமுக முன்னாள் நிதியமைச்சர்…

Read more

  • May 20, 2026
“மெலோனியுடன் மெலோடி சாப்பிடும் மோடி” இளைஞர்கள் மன அழுத்தத்தில் இருக்காங்க…. பிரதமர் மீது ராகுல் காந்தி அட்டாக்….!!

நாட்டின் தற்போதைய அவல நிலை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “இன்று நாட்டின் இளைஞர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்; நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது இளைஞர்களை…

Read more

“சண்முகத்துக்கு சப்போர்ட் செய்கிறதா தவெக?”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த அதிரடி ஸ்டேட்மென்ட்.. அதிமுகவில் எகிறும் பிரஷர்..!!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசுக்கும், அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பிற்கும் இடையே அரசியல் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பிரேக்கிங் அறிக்கை அரசியல் களத்தில் பெரும்…

Read more

“அடப்பாவமே..!” களிமண்ணை காட்டி ஏமாற்றிய வியாபாரி.. தட்டி கேட்ட வாலிபருக்கு வந்த மிரட்டல்… அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலில் பயணி ஒருவருக்கு நடந்த ஏமாற்று வேலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் உள்ளூர் வியாபாரிகள் மலிவு விலையில் பவர் பேங்க் இயர்போன் போன்ற பொருட்களை விற்பனை செய்வதை நாம்…

Read more

“மக்கள் சேவைதான் எங்களின் டார்கெட்!”… புதுச்சேரி அரசியல் களத்தில் லீமா ரோஸ் கொடுத்த ஓப்பன் டாக்…!!!

புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும், அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன்தான் தங்களது குடும்பம் தீவிர அரசியலில் தடம் பதித்துள்ளது என்று லீமா ரோஸ் அவர்கள் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு முக்கியச் சந்திப்பில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தங்களது குடும்பத்தின்…

Read more

“2.5 லட்சம் கோடி கடன்…. சிபிஐ வசம் போன வழக்குகள்” மின்சார வாரியத்தில் இமாலய முறைகேடு…. திமுக அரசை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்….!!

தமிழக மின்சாரத்துறை தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இதுவரை பதவியில் இருந்த பழைய திமுக அரசு,…

Read more

“ஐயோ.. இப்படி ஆயிடுச்சே”… நடுரோட்டில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ்… ஒரு நொடியில் நொறுங்கிய வாகனம்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் சமீபகாலமாக பைக் அல்லது காரில் ஆபத்தான முறையில் ரொமான்ஸ் செய்துகொண்டே பயணிக்கும் ஜோடிகளின் வீடியோக்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ, எல்லை மீறிய அலட்சியம் எப்படி…

Read more

  • May 20, 2026
“யூடியூப் சேனல்களுக்கு அதிரடி நோட்டீஸ்” 8 அமைச்சர் பதவி கேட்டதாக வதந்தி…. அவதூறு பரப்புவோர் மீது லீமா ரோஸ் எம்.எல்.ஏ பாய்ச்சல்….!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், காமராஜர் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் தாயாரும், திருச்சி லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ், பார்வையாளர் மாடத்திலிருந்து தன் மகனின்…

Read more

“டீ குடிக்க கூட்டிட்டு போய் கொடூரம்!”… நண்பன் என்று நம்பிச் சென்ற தோழிக்கு நேர்ந்த பயங்கரம்… வெளியான பகீர் பின்னணி…!!!

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், சக மாணவியை ரூமுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியில்…

Read more

  • May 20, 2026
“கருத்து சொல்றவங்க தகுதியை யோசிங்க” சோசியல் மீடியாவ அப்படியே நம்பாதீங்க…. கோவையில் கனிமொழி எம்பி அதிரடி….!!

கோவையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக வலைதளங்களின் தற்போதைய போக்கு குறித்துப் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார். விழாவில் பேசிய அவர், “தற்போது சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன…

Read more

காரை மறித்து தொழிலதிபருக்கு வந்த மிரட்டல்.. பின்னணியில் இருந்த ‘அந்த’ தேன்மகள்.. போபாலில் நடந்த அதிரடி ஆபரேஷன்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் ஹிதேந்திர சிங் என்பவரை மிரட்டி, பெரும் தொகையைப் பறிக்க முயன்ற வழக்கில் போபாலைச் சேர்ந்த ‘தேன்மகள்’ ஸ்வேதா ஜெயின் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆரம்பத்தில் தொழிலதிபருக்கு ஒரு…

Read more

  • May 20, 2026
“நாங்க நம்பலனா யார் நம்புவாங்க?” அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்போம்…. அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பதில்….!!

அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், “அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்களாகிய நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வீர்களா?” என்று செய்தியாளர்கள் தரப்பிலிருந்து காரசாரமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குத் தற்போதைய மருத்துவத்துறை…

Read more

“ஆணவத்தோடு பேசாதீங்க.. இதோடு நிறுத்திக்கங்க!”… சி.வி.சண்முகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த மாஸ் வார்னிங்…!!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலும், தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்த விவாதங்களும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன. எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தரப்பிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் சில கடுமையான குற்றச்சாட்டுகளையும்,…

Read more

“மாட்டிக்கொண்ட ரகசியம்..!”… நள்ளிரவில் நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன மனைவி… வைரலாகும் சிசிடிவி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரௌலி கிராமத்தில், நள்ளிரவில் கணவனைத் தவிக்கவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் மனைவி திடீரென ஓட்டம் பிடித்த வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அந்தப்…

Read more

“ரூ.2.5 லட்சம் கோடி கடன்” தலையில துண்டை போட்ட மின்துறை.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் உண்மை… அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!!!

தமிழக மின்சாரத்துறை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த கால தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் பல்வேறு முறைகேடுகளும், விதிமீறல்களும் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த…

Read more

  • May 20, 2026
“ஏற்கனவே 1008 கடவுள் இருக்காங்க…. இவர் 1009-ஆவதா?” விஜய் போட்டோவை காட்டிய தவெக எம்.எல்.ஏ…. சபாநாயகர் அதிரடி ஆக்ஷன்….!!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களைப் பிடித்து, ரங்கசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, மணவெளி தொகுதியில் தவெக சார்பில்…

Read more

Other Story