அண்ணாமலை ஒரு பொருட்டே அல்ல…. ஜோக்கரா தான் வச்சிருக்கோம்… அமைச்சர் ரகுபதி…!!

அண்ணாமலையை நாங்கள் ஜோக்கராகத்தான் வைத்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற “வள்ளலார் 200” என்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அடுத்த…

Read more

நாளை விக்ரமின் தங்கலான் பட அப்டேட்…. படக்குழு அறிவிப்பு…!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் தங்கலான் படத்தின் அப்டேட் அவருடைய பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.…

Read more

இத மட்டும் செஞ்சி பாருங்க…. எத்தனை நாள் ஆனாலும் மாவு கெட்டுப்போகாது….!!!

மாவுகள் கெட்டு போகாமல் இருப்பதற்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் சில நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான சில…

Read more

கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த 16 வயது வீரர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.…

Read more

வளர்த்த ஆடு மார்பில் பாய்கிறது…. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி…. ஜெயக்குமார் காட்டம்…!!!

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை குறித்து கேள்வியெழுப்பிய போது, ‘வளர்த்த ஆடு மார்பில் பாய்வது போல அண்ணாமலை செயல்படுகிறார். வளர்த்த கிடா…

Read more

பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

பிரபல பாடகர் மனோவுக்கு பிரபல பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 15 இந்திய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள தனது 38 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில்…

Read more

“பகிரங்க மன்னிப்பு கேட்கணும்” அண்ணாமலைக்கு திமுக 48 மணி நேரம் கெடு….!!!

திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, BJP மாநில தலைவர் அண்ணாமலைக்கு ச500 கோடி இழப்பீடு கேட்டு திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் RSபாரதி சார்பில் வில்சன் MP அனுப்பிய நோட்டீஸில், திமுக மீதான ஆதாரமற்ற அவதூறான,…

Read more

JUST IN: 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த…. வீரப்பன் கூட்டாளி மீசை மாதையன் மரணம்…!!!

வீரப்பன் கூட்டாளியான மீசை மாதையன் உடல் நலக்குறைவால் மைசூரு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையன் கடந்த 11ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்தார். 2014ம் ஆண்டு மாதையன் உள்பட 4 பேருக்கு…

Read more

திடீரென வெடித்த பீர் பாட்டில்…. பார்வை இழந்த டாஸ்மாக் பணியாளர்…. கோவையில் பயங்கரம்…!!!

கோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். அப்போது திடீரென்று பீர்…

Read more

“மூச்சு விட முடியலடா” மாரடைப்பால் மரணமடைந்த 13 வயது சிறுவன்…. SHOCKING NEWS …!!

சமீபகாலமாகவே வயது வித்தியாசமின்றி  மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, ஆடும் போது, பாடும் போதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள…

Read more

விரைவில் காங்கிரசில் இணைகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…? வெளியான தகவல்…!!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது.   தனது பதவியை…

Read more

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் “10 நாட்கள் கொண்டாட்டம்”…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் ஏற்பாடு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் கட்டணம் வேறுபாடு…. காரணம் என்ன…? தெற்கு ரயில்வே விளக்கம்…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது சென்னை டு மைசூர் முதல் ரயில் சேவையானது நவம்பர் 19 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை டு கோவை இடையே ஏப்ரல் 8 2023 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர…

Read more

ரயில்களில் லோயர் பெர்த் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? IRCTC வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பொதுவாக அனைவரும் லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த் தான்…

Read more

மிரட்டும் வெயில்: பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை…. மாநில அரசு அதிரடி…!!!

கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் வெயிலில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும்…

Read more

BREAKING: அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர்: இபிஎஸ்க்கு பாஜக பதிலடி….

அண்ணாமலை முதிர்ச்சியற்ற அரசியல் தலைவராக இருப்பதாக நேற்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பாஜகவின் மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்தவரின் காலில் விழுந்து பதவி பெற்றவர் எடப்பாடி என்றும், பதவி…

Read more

முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு சொந்த கார் கூட இல்லை…. 6 கோடி கடன்: பிராமண பத்திரத்தில் தகவல்…!!!

கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய பெயரிலும் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள்…

Read more

தமிழ்நாட்டின் அடையாளம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்: அமைச்சர் மா.சு பெருமிதம்…!!

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஆனது மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . அப்போது பேசிய…

Read more

அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…

Read more

BREAKING : இந்தியர் உட்பட 56 பேர் மரணம்…. சூடானில் உச்சகட்ட பதற்றம்…!!!

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய…

Read more

Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு…

Read more

விசாரணை நடத்துங்க…! அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்..? கே.எஸ் அழகிரி…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

என் வாழ்க்கைல நான் போகாத இடம் அது மட்டும் தான்…. ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! திருப்பதி தரிசனத்தில் முக்கிய மாற்றம்…. இனி இப்படித்தான்…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

சர்ர்ன்னு…. ராக்கெட் வேகத்தில் எகிறிய மீன்கள் விலை…. கவலையில் மீன்பிரியர்கள்…!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கான தேவையானது அதிகரித்துள்ளதன் காரணமாக அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 700 ரூபாய்க்கு…

Read more

பெற்றோர்களே…! நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்….உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

பாஜகவில் இருந்து விலகுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரை…

Read more

பாஜகவில் இருந்து விலகிய பிரபல ரவுடி ஃபைட்டர் ரவி…. வெளியான தகவல்…!!!

கர்நாடக பாஜகவில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடியான ஃபைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரு வந்தபோது ஃபைட்டர் ரவி நேரில் சென்று அவரை வரவேற்றது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலில் ஃபைட்டர் ரவிக்கு …

Read more

BREAKING: முன்னாள் எம்.பியும், ரவுடியுமான அத்திக் அகமது சுட்டுக்கொலை…!

உத்தர பிரதேசம் மாநிலம் முன்னாள் எம் பியும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்திக் அகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து நேற்று மருத்துவ சிகிச்சைக்காக…

Read more

47 இடங்களில் இன்று(ஏப்ரல் 16) RSS பேரணி….. தமிழகம் முழுவதும் ALERT…!!!

தமிழ்நாட்டில்இன்று  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ் கேட்டிருந்த…

Read more

முதியோர் உதவித்தொகை பெற வேண்டுமா…? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா…? இதோ பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி அடைந்திருப்பதால் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டியதில்லை. அந்த வகையில் முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இப்போது…

Read more

ரொம்ப மெலிந்து ஆளே மாறிப்போன ரோபோ சங்கர்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான ஷாக் தகவல்…!!!

நடிகர் தனுஷின் மாரி உட்பட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார் ரோபோ சங்கர். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின்…

Read more

சிங்கிளா சிக்கிட்டானே…! படமெடுத்த பாம்பை பாய்ந்து பாய்ந்து தாக்கும் பறவைகள்…. வைரல் காட்சி…!!

பொதுவாகவே பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஏனெனில் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களை போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளி காட்டுகிறது. இந்நிலையில் இங்கு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு…!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக, மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல…

Read more

கேட்டவுடன் நொந்து போனேன்…. சினிமா மீது வெறுப்பு வந்தது…. நடிகர் பார்த்திபன் சொன்ன ஷாக் தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் புதியபாதை என்ற படத்தில் மூலமாக இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் இயக்கிய ஒத்த சிறப்பு திரைப்படம் விருதுகள் வாங்கி குவித்தது. இரவின் நிழல்…

Read more

“தலைவருக்கு சேட்டைய பாத்தியா” ஸ்டைலாக பால் குடிக்கும் சுட்டி குழந்தை…. இணையவாசிகளை கவர்ந்த வீடியோ…!!!

பொதுவாக குழந்தைகள் என்றாலே அதிகமாக சுட்டித்தனம் செய்வார்கள். ஒரு சில குழந்தைகள் தான் அமைதியாக இருக்கும். இப்படி சுட்டித்தனம் செய்யும் இந்த குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்று அம்மாக்கள் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில்…

Read more

WOW அசத்தல்…! 1 மணி நேரத்தில் 3000 தண்டால்…. உலக சாதனையை முறியடித்த நபர்…!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே. இவர்  1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால் எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு…

Read more

விஜய்க்கு ஒரு போன் கால் போதும்…. எல்லாமே உடனே வந்துரும்…. நடிகர் லாரன்ஸ் ஓபன் டாக்…!!!

நடிகர் விஜய் கேட்டவுடன் உதவி செய்வார் என நடிகர் ராகவாலாரன்ஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார்…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

ஏப்ரல் 17ல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

SBI அக்கவுன்ட் இருக்கா…? எஞ்ஜாய் பண்ணுங்கோ…. இதோ உங்களுக்கான சூப்பரான அறிவிப்பு…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எஸ்பிஐ வங்கி அம்ரித் கலாஷ் என்ற…

Read more

BREAKING: தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று 500ஐ கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உ யிரிழந்திருக்கிறார்.…

Read more

“70லட்சம் சம்பளம்” வரன் தேடுவோரே உஷாரா இருங்க…! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலமாக வரன் தேடி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் இதன் மூலமாக வரன் தேடுவோர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தவகையில் டெல்லியில் MNCல்…

Read more

CMக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் கையூட்டு: அண்ணாமலை புகார்… மெட்ரோ நிர்வாகம் மறுப்பு…!!!

மெட்ரோ ஒப்பந்தத்தை பெற M ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய புகாருக்கு சென்னை…

Read more

45 இடங்களில் RSS அணிவகுப்பு: தமிழகம் முழுவதும் நாளை காவல்துறை ALERT….!!!

தமிழ்நாட்டில் நாளை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க, ஆர்எஸ்எஸ்…

Read more

சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!

2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம்…

Read more

போனில் பெண்கள் அதிகம் பார்ப்பது எதை தெரியுமா…? ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் இல்லாத கைகளே பார்க்க முடியாது என்ற அளவிற்கு மாறி விட்டது. இந்நிலையில் நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் மொபைல் போன்களை பயன்படுத்துவது…

Read more

நண்பர்களே…! “மன்னித்து விடுங்கள்” எனக்கு இதை தவிர வேற வழி தெரியல…. அண்ணாமலை உருக்கம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து பல நிகழ்ச்சிகளிலும் பேசியிருக்கிறார். அதாவது அரசியலில் இருந்து நான் விலகினால் நாளைக்கே 300 ரூபாய் கூலி கொடுத்து தோட்டத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள்வேன். 20 வயது வரை எங்களுடைய…

Read more

திசை மாறி சென்றுள்ள தமிழக அரசு…. ‘எனக்கு வேறு வழி தெரியல’ அண்ணாமலை விளக்கம்..!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியல் விவரத்தை வெளியிட்டார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும்…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாடு அரசு தடை விதித்தும் மேலும் ஒரு மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு…

Read more

Other Story