பொதுவாக குழந்தைகள் என்றாலே அதிகமாக சுட்டித்தனம் செய்வார்கள். ஒரு சில குழந்தைகள் தான் அமைதியாக இருக்கும். இப்படி சுட்டித்தனம் செய்யும் இந்த குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்று அம்மாக்கள் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இந்த நிலையில் சுட்டி குழந்தை ஒன்று பால் குடிக்கும் பொழுது அந்த பால்பாட்டிலை பிடித்துக் கொள்வதற்கு கைகளுக்கு பதிலாக கால்களை வைத்து பிடித்துக் கொள்கிறது.

இதை பார்க்கும் பொழுது அந்த குழந்தை வளர்ந்த உடன் எப்படி சேட்டை செய்வார் என்பது இப்பவே தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து இணையவாசிகள் என்னடா நீ இப்படி பண்ற என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.