2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
“எதிரிய சரியா கணிக்கத் தவறிட்டாங்க” புதுச்சேரி கூட்டணியின் தோல்விக்கு திமுகதான் காரணம்…. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு….!!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் கூட்டணி சந்தித்த வீழ்ச்சிக்குத் திமுகதான் முழுக் காரணம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் கூட்டணிக்கே திமுகதான் தலைமை தாங்கியது என்றும், அதனால் ஏற்பட்ட தோல்விக்கு அவர்களே…
Read moreகால்ஷீட் எப்போது…? Why Silent CM சார்.. சவால் விட்டீங்களே நான் இன்னும் 6 மாசத்துக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா…? முக ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’…
Read more