2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.