2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலம் திடீர் ராஜினாமா….!!
இந்தியர்கள் குறித்து வெளிநாட்டுவர்களுடன் தொடர்பு படுத்தி பேசிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பு வகித்த சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர் என்றும் வட இந்தியர்கள் வெள்ளையர்களை போல் உள்ளதாகவும், கிழக்கு இந்தியர்கள் சீனர்களை…
Read more“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…
Read more