தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக, மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு…!!!
Related Posts
உதகை செல்லும் வாகனங்களுக்கு…. இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு…!!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பர்யுசோதனைக்கு பிறகே…
Read moreஇன்று காலை 9:30க்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது…. மாணவர்களே ரெடியா இருங்க….~~~
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து…
Read more