அதிர்ச்சி! பணத்துக்காக 76 வயது தாயைக் கைவிட்ட சொந்த மகன்…. நீதிமன்றத்தின் அதிரடி முடிவு….!!
மும்பை பாந்த்ராவில் நடந்த ஒரு வருத்தமான சம்பவம் இது. 76 வயது மூதாட்டி ஒருவருக்குப் பக்கவாதம் வந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது மகன், சிகிச்சைச் செலவு அதிகமாகிவிட்டதைக் கண்டு, தன் தாயை அப்படியே விட்டுவிட்டு மருத்துவமனைக்கே வராமல் போய்விட்டார். அதோடு…
Read more