“செத்துப் போனாள்”னு சொன்ன பொண்ணு உயிரோட…. கணவன் மீது கொலை வழக்கு…. காதலனுடன் ரகசியமாக வாழ்ந்த மனைவி…. வழக்கில் வந்த ட்விஸ்ட்….!!
உத்தரப் பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தில் பதிவான ஒரு வரதட்சணைக் கொலை வழக்கில் தற்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட அந்தப் பெண் உண்மையில் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. ருச்சி என்ற அந்தப் பெண், குவாலியர் நகரத்தில் தான் பள்ளிப்…
Read more