அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்…. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…
Read more