“வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை, ஜிஎஸ்டி முதல் கிரெடிட் கார்டு வரை”… இன்று முதல் (செப்.1) அமலாகும் புதிய ரூல்ஸ்… முழு விவரம் இதோ…!!!

செப்டம்பர் 1, 2025 முதல் நாடு முழுவதும் பல்வேறு விதிகளில் முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முக்கியமான மாற்றங்கள் வருமாறு: எஸ்பிஐ கிரெடிட்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் ஷாக்..! “தமிழகத்தில் இன்று முதல் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்”… எவ்வளவு தெரியுமா…?

இந்திய முழுவதும் உள்ள 855 தேசிய சுங்கச்சாவடிகளில், தமிழ்நாட்டில் மட்டும் 65 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் இரு காலப்பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 1992ல் அமைக்கப்பட்ட சாலைகளில் ஏப்ரல் மாதமும், 2008ல் அமைக்கப்பட்ட சாலைகளில் செப்டம்பர் மாதமும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டண…

Read more

“மரங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சீமான்”.. நாளை காலை 10 மணிக்கு மரங்களோடு நேரில் பேசுகிறார் சீமான்… வீடியோவை வெளியிட்டு அறிவித்த நாதக…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயற்கை விவசாயம், ஆடு-மாடு வளர்ப்பு, பனை மர பாதுகாப்பு ஆகியவற்றில் எப்போதும் தீவிர அக்கறை காட்டி வருபவர். பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இவர், ஆடு-மாடுகளுக்கான…

Read more

நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடும் விஜய்…. தமிழக வெற்றி கழகத்தின் விநாயகர் சிலை வைரல்….!!

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பிரதிபலிக்கும் வகையில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த விநாயகர் சிலை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வர் நாற்காலியில்…

Read more

Breaking: தமிழ்நாட்டை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு..! 161 பேர் விடுதலை… முன்னாள் எம்எல்ஏ இஸ்லாம் பாஷாவின் சொத்துக்கள் பறிமுதல்… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா (வயது 25) கடந்த 2015-ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து பழனி அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பள்ளிகொண்டா…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு… 118 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!!

தமிழ்நாட்டின் உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்று முன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையம் பகுதியில் பழனி பவித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தோல் பதனிடம் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம்…

Read more

BREAKING…துப்பாக்கி சுடுதல் போட்டி… தமிழக அமைச்சரின் மகள் தங்கம் வென்று அசத்தல்… அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மழை..!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு,  கஜகஸ்தான் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நிலா பாலு வெள்ளி பதக்கமும்,  குழு பிரிவில் தங்கப்பதக்கமும்…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

“ஆம்புலன்ஸ் டிரைவர்களை மிரட்டுவது தாக்குவது போன்ற செயல்களை செய்தால்”… அமைச்சர் மா சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை…!!!!

திருச்சி துறையூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணத்தின்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

தவெக மதுரை மாநாடு…! குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. விஜய் பவுன்சர்கள் மீது பரபரப்பு புகார்…!!

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக 2-வது மாநாடு மதுரையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை பார்க்க நெருங்கி வந்த தொண்டர்களை…

Read more

வேஷம் கலைந்து போச்சு…! விஜய் காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார்…. விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு….!!

அமைச்சர் சேகர்பாபு கந்தகோட்டத்தில் நடைபெற்ற விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மீக பேருந்தை தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துள்ளார். நரியின் வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும்……

Read more

“ஆளுநாரோ, அண்ணாமலையோ தகுதி இருக்கிறதுனால தான் விருந்தினராக வந்திருப்பாங்க”… அண்ணாமலையிடம் பதக்கத்தை வாங்க மறுத்த அமைச்சரின் மகன்… தமிழிசை கடும் கண்டனம்..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கங்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அவர் கழுத்தில் பதக்கம் அணிவித்து கௌரவித்தார். ஆனால்,…

Read more

புதுசா கட்சி ஆரம்பிச்சதற்காகவே வசை பாடுவதா..? “50 ஆண்டு அனுபவம் கொண்ட முதல்வரை விமர்சிப்பது சரியல்ல”… விஜய் விசிலடிச்சான் குஞ்சா மாறிட்டாரா…? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்…!!!

மதுரை மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும் குறிப்பாக, முதலமைச்சரை ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று அழைத்து பேசியது…

Read more

“விஜய்க்கு கொள்கை எது? அரசியல் எது? என்பதிலேயே குழப்பம் உள்ளது”… திருமாவளவன் கடும் தாக்கு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2ஆவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடி கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால்…

Read more

“அண்ணன் கண்முன்னே தங்கையை நெருங்கி…” தந்தை, சித்தியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்…. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(23) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா..! சிலைகள் அமைக்க கட்டுப்பாடுகள்… வழிபாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு…!!!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், நெடுஞ்சாலை துறை அல்லது அரசு…

Read more

வாகன ஓட்டிகளை உறைய வைத்த செய்தி..! இனி இருசக்கர வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுமா..? தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரபரப்பு விளக்கம்…!!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய விரைவு சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

Read more

“இனி இவர்களுக்கு 3 வருடங்களுக்குள் அரசு பணி நியமன ஆணை வழங்கப்படும்”… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில், “கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் விதிகள் 2023-ல் உருவாக்கப்பட்டது”. இந்த விதிகளை திருத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது நீதிமன்ற…

Read more

“சீமானின் புலி கதைக்கு சிங்க கதை பதிலடியா”… கெட்டுப்போன உணவை கூட தொடாது.. மறைமுகமாக சீண்டிய விஜய்…?

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 22, 2025) பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

“விஜயின் தராதரம் அவ்வளவுதான்… 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்கத்தக்கல்ல”… அமைச்சர் கே என் நேரு ஆவேசம்..!!!!

திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, காந்தி மார்க்கெட் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டப்படுவதால், காந்தி மார்க்கெட் எங்கும் மாற்றப்படாது. மாறாக, காந்தி மார்க்கெட்டை மேம்படுத்துவதற்காக ரூ.50 கோடி மதிப்பில்…

Read more

“அரசியல் ஆசான் யார்”..? விஜய் என்ன தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா.. முதலில் பாயாசம், இப்ப பாய்சன்.. அதிமுக ஆர்.பி உதயகுமார் ஆவேசம்..!

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். “விஜய் தன்னை தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷனாக நினைத்துக் கொள்கிறார், ஆனால் மக்கள்…

Read more

“நடிகர் விஜய் அரசியலில் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை… “எதை, எப்படி, எதற்காக பேசுகிறோம் என்ற கவனத்துடன் பேச வேண்டும்”… சரத்குமார் அறிவுரை…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

Read more

“என்னால் தமிழில் பேச முடியவில்லை”… புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்… நெல்லையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அமித்ஷா..!!

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையை தொடங்கியவுடன், “புண்ணியமான தமிழ்நாட்டு மண்ணில் நின்று தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்…

Read more

தவெக மாநாட்டிற்கு ஆளுங்கட்சி இடையூறு…” அந்த மாதிரி செயல்களை திமுக தொண்டனும் செய்ய மாட்டான்”…. அமைச்சர் மூர்த்தி அதிரடி பதில்..!!!!

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கவிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தலிலேயே வலுவான முத்திரை பதிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டைத்…

Read more

தமிழகத்தில் விபத்து மரண இழப்பீடு அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா..? அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு மற்றும் இயற்கை மரணத்திற்கான நிதி உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வேளாண் தொழிலாளர்களின் நலன் கருதி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.1…

Read more

“அரசியல் ரீதியால் எங்கள் நட்பு பாதிக்கப்படக்கூடாது”… விஜயின் அரசியல் வருகை… டி. ராஜேந்தர் அளித்த உருக்கமான பதில்..!!!!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை 2024 பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், விஜய் தலைமையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று…

Read more

“2026ல் மீண்டும் அதே வரலாறு திரும்பும்”… தவெகவின் அரசியல் கொள்கை எதிரிகள் திமுக, பாஜகான்… மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய விஜய்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

நான் ஒன்னும் மார்க்கெட் போன பிறகு ரிட்டையர் ஆகி அரசியலுக்கு வரல.. அவரே அரசியலுக்கு வரல இவரா வரப்போறாருன்னு சொன்னாங்க… ஆனால்… போட்டு தாக்கிய விஜய்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

“எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி”… இப்ப வெளியே சொல்ல முடியாத நிலை.. வேதனையில் தவிக்கும் அப்பாவி அதிமுக தொண்டர்கள்… முதல் முறையாக விமர்சித்த விஜய்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

ஸ்டாலின் Uncle..!! It’s very wrong Uncle .. அப்பான்னு சொல்றீங்க அப்போ அவங்க குரல் கேட்கலையா…? பதில் சொல்லுங்க அங்கிள்… விஜய் பரபரப்பு பேச்சு..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

“வேட்டைக்கு மட்டும் தான் சிங்கம் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது”… WFH விமர்சனங்களுக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்த விஜய்.!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

“எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் இல்ல, சினிமாக்காரன் முட்டாளும் அல்ல”.. அம்பேத்கர், காமராஜர், நல்லகண்ணு அய்யாவை தோற்கடித்து… விஜய் பரபரப்பு பேச்சு..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

“எம்ஜிஆர் மாஸ்”… ஏன் தெரியுமா..? அவர் உயிரோடு இருக்க வர யாரும் முதலமைச்சராக முடியல… சிங்கம் கர்ஜித்தா 8 கி.மீ அதிரும்.. நான் அடைக்கலம் தேடி வரல… விஜய் அதிரடி பேச்சு..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

Breaking: 2026 தேர்தல்… தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களிங்க.. மக்களுக்கு தவெக தலைவர் வேண்டுகோள்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

Breaking: 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி…? சஸ்பென்சிலயே சஞ்சாரம் செய்யுங்கள்… தவெக மாநாட்டில் அதிரடியாக அறிவித்த விஜய்…!!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய ரிதன்யா மரணம்..! கணவன், மாமனார், மாமியார் உட்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவன் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

Read more

“மணமக்களுக்கு திருமணத்திற்கு இலவச பட்டு வேஷ்டி, பட்டுசேலை”… தேர்தல் வாக்குறுதி…எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த சர்ப்ரைஸ்..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால், தாலிக்கு தங்கம் திட்டத்துடன் திருமணமாகும் மணமகளுக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் நெசவாளர்களின் வீட்டிற்கு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை… ஒரு பவுன் தங்கமும் இலவசம்.. அது மட்டுமா பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி… எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி தேர்தல் வாக்குறுதி..!!!

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், ஏழை எளிய குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், திருமண உதவித்தொகையாக 50,000 ரூபாயும், ஒரு…

Read more

அடுத்த அதிர்ச்சி..! தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு… நடந்தது என்ன..?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல்குளத்தில் நடந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை வரவேற்கும்…

Read more

“அதிமுகவே செஞ்சாலும் தவறு, தவறுதான்”… பலவீனமா இருப்பதை மாற்றுவது தான் எனது குறிக்கோள்… சசிகலா திட்டவட்டம்..!!

அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் மூலமாக ஒப்படைத்தது தவறு தான் என்று வி.கே. சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனது 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள்…

Read more

அடடே..! அசத்தலா டான்ஸ் ஆடுறாரே… கலைஞர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி… ஆச்சரியத்தில் அதிமுகவினர்.!!

கோவை மாவட்டம் சாடிவயல் அருகேயுள்ள நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105-வது அரங்கேற்ற விழா, நல்லூர்வயல் பகுதியில் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்பித்து…

Read more

“பாவம்”… பெயரை மாற்றி மாநாடு… சேர்க்கை சரியில்ல… திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டார்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றியதாக கடுமையாக விமர்சித்தார். தி.மு.க.வின் தவறுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரிப்பதாகவும், அவர்கள் சொல்வதை…

Read more

Breaking: “ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்”… முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி குறித்து பாஜக எம்.பி பகீர் குற்றச்சாட்டு… உண்மை என்ன..? தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்..!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியைப் பற்றிய பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத் தமிழக அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும்…

Read more

Breaking: அதிகாலையிலேயே பரபரப்பு..! திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடைபெறுகிறது. அதாவது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை பசுமை வழி சாலையில்…

Read more

“ஆளுநர் என்ற நச்சுப் பாம்பு மூலம் குடைச்சல்”… பாஜக ஆளாத மாநிலங்களில் இதுதான் நடக்குது.. அமைச்சர் கே.என் நேரு காட்டம்..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர தின உரையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள், இளைஞர்களிடையே வேலையின்மை, தற்கொலை விகிதம் அதிகரிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் கே.என்.நேரு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை…! “இந்த முகாமும் ஒரு நாள் ரத்து”… அமைச்சர் மா.சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ்…

Read more

பாலியல் குற்றத்தில் டாப் 3 இடமே பாஜக ஆளும் மாநிலம் தான்….! ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு…? கனிமொழி எம்.பி காட்டம்….!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக கனிமொழி…

Read more

தமிழகம் முழுவதும் இனி அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கணும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..!!!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த 2025-26 கல்வியாண்டில், ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி, பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை…

Read more

Breaking : “போராட்டம் முடிவு…! தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி – 6 நலத் திட்டங்கள் அறிவிப்பு”…!!!

சென்னையில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரம் வேண்டும், தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“கூலிக்கு போராடும் மக்களை பார்க்காமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்”… சீமான் கடும் காட்டம்…!!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை, நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூலிக்கு போராடும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், கூலி…

Read more

Other Story