தூய்மைபணியாளர்களை குஷி படுத்திய தமிழக அரசு..! இலவச உணவு முதல் ரூ.3.5 லட்சம் கடன் வரை… எக்கச்சக்க சலுகைகள்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான…

Read more

Breaking: தமிழகத்தில் வெடித்த சர்ச்சை…! “கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி”… இது திமுகவின் தரங்கெட்ட நாடகம் என அண்ணாமலை விமர்சனம்… நடந்தது என்ன…?

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது ஜீன் ஜோசப் என்பவர் ஆளுநர் கையால் பட்டத்தை வாங்க மறுப்பு தெரிவித்து துணைவேந்தரின் கையால் பட்டத்தை வாங்கிக் கொண்டு கீழே…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. எனவே சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இயங்கும் டாஸ்மாக் கடைகள், மது கூடங்கள்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு..! கராத்தே மாஸ்டருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2021 ஆம்…

Read more

“காதலன் தான் வேணும்…” நகையை விற்று இலங்கையிலிருந்து வந்த பெண்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ஒரு இளம்பெண் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் இலங்கை மன்னர் ஆண்டகுளம் பகுதியைச் சேர்ந்த விதுர்ஷியா(25)…

Read more

குழந்தைக்கு பாலியல் தொந்தரவு…! கணவர் பேச்சை கேட்டு மாமனார் மீது புகார் அளித்த பெண்… காவல்துறையின் எச்சரிக்கை…!!

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதை தட்டிக்கேட்ட மாமனார் மீது மருமகள் பொய்யாக புகார் அளித்தார். அந்த இளம்பெண் தனது…

Read more

BREAKING: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம்….! தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற முத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தேன்மொழி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை…

Read more

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு…! பதவியை ராஜினாமா செய்யும் மேயர்….? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவில் இந்த தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது… வெளியான மிக முக்கிய உத்தரவு..!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும்…

Read more

திமுக அரசின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த வாலிபர்..‌. இன்னும் தமிழகம் எத்தனை உயிர் பலிகளைத் தரணும்…? வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்… பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கண்டன பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பலி! இந்த மனிதாபிமானமற்ற…

Read more

“நாய்க்கடி”.. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்… இதுதான் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை… நயினார் நாகேந்திரன் பரபர…!!!!

தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகி, நடப்பு ஆண்டில்…

Read more

Breaking: ரூ.200 கோடி வரி முறைகேடு… கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவருக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவமனையில் அனுமதி…!!!!

தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு கூறுகின்றது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை…! சற்று முன் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. சனிக்கிழமை தோறும் முகாம் நடைபெறும் நிலையில் வருகிற 16-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்று சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு…

Read more

மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கு..! “கைதுக்கு முன்பே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மேயரின் கணவர்”… யார் இந்த பொன்வசந்த்..? வெளியான பரபரப்பு தகவல்..!!!

தமிழகத்தில் மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி வரி முறைகேடு கூறுகின்றது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் பெயரில் மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இருநிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் இனி கருணை அடிப்படையில் 3 வருடங்களுக்குள் பணி நியமன ஆணை.. புதிய அரசாணை வெளியீடு..!!!

தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் அரசு புதிய சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில் காலி பணியிடங்களின் அடிப்படையில் கருணை பணிகளை மூன்று வருடங்களுக்குள் வழங்க வேண்டும். அதன் பிறகு மாநில அளவில் பதிவு…

Read more

Breaking: பாஜக கூட்டணிக்கு வர மீண்டும் ஓபிஎஸ்-இடம் யாரும் பேசவில்லை… டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலக வேண்டிய முடிவை எடுத்திருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாகும். ஓபிஎஸ்-ஐ…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

Breaking: 10 வருடங்களுக்கு ரத்து தான்…! பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பிரபல youtuber பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் ரத்து செய்யப்பட்ட தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மனுவை சென்னை…

Read more

தமிழகத்தில் மதச்சார்பின்மையை சீர்குலைக்க பாஜக முயற்சி… மதிமுக கொள்கைக்காக மட்டுமே கூட்டணி; பதவிக்காக அல்ல… வைகோ திட்டவட்டம்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற “மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும்” என்ற பொதுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக…

Read more

ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம்… தாழ்த்தப்பட்ட மக்களுக்காக விஜயால் பேச முடியவில்லை… அண்ணா, கருணாநிதி துணிச்சல் ஸ்டாலினுக்கு வேண்டும்… திருமாவளவன் கடும் தாக்கு…!!

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவ படுகொலைக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கி பேசிய திருமாவளவன் கூறியதாவது, ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு…

Read more

Breaking: திருச்சி முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுஜாதா மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்..!!

காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரும் திருச்சி முன்னாள் மேயருமான சுஜாதா இன்று உடல்நலக் குறைவினால் காலமானார். இவர் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2022…

Read more

ஹேப்பி நியூஸ்…! இல்லம் தேடி வரும் ரேஷன் பொருட்கள்…! “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் நல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எளிய குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட…

Read more

மக்களே..! வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

“இனி அதிமுக தலைவர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது”… விசிகவினருக்கு புதிய கட்டுப்பாடு… திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும்…

Read more

சாயங்காலம் 6 மணி ஆனா..”உங்க பொண்ணுக்கு விதிக்கிற கட்டுப்பாடு உங்க மகனுக்கும் விதியுங்க”… சௌமியா அன்புமணி பேச்சு..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போது…

Read more

ஜெயலலிதா போட்டோவோடு இருந்தது ஏன்..? “அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய விஷயம்”… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு விளக்கம்.!!

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் புகைப்படத்துடன் ஜெயலலிதாவின் புகைப்படமும் உள்ளது போல் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைய போவதை மறைமுகமாக கூறுவதற்கே சுதீஷ் இவ்வாறு செய்துள்ளார் என பேசினர்.…

Read more

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்…! தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது… இனி 7 நாட்களுக்கு இப்படித்தான்… அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

“சத்துணவு தொடங்கி சமூக நீதி வரை”… எம்ஜிஆரை இழிவு படுத்தி தமிழ்நாட்டையே அவமானப்படுத்திட்டீங்க… திருமாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர்ரை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என உலக தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் குடி கொண்ட தமிழகத்தின்…

Read more

“பிடிச்சிருந்தது தூக்கிட்டு வந்துட்டேன்”…! சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட 18 மாத ஆண் குழந்தை கும்பகோணத்தில் மீட்பு… குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கடத்தப்பட்ட 18 மாத குழந்தை, 13 நாட்கள் கழித்து தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துர்க் ரயில் நிலையத்தில்…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… விசாரணையில் முரண்பாடான பதில்… நிகிதா பொய் புகார் அளித்துள்ளாரா?… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின்…

Read more

“இனி அரசியலின் திருமால் காணாமல் போய்விடுவார்”… எம்ஜிஆர் பற்றியே விமர்சனமா…? டென்ஷனான எடப்பாடி பழனிச்சாமி… காட்டமான பதிலடி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்ஜிஆர் என திருமாவளவன் கூறிய சர்ச்சையான கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,…

Read more

“கட்சிக்காக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்”… அதிமுக கூட்டணியில் தேமுதிக.. கே. சி வீரமணி அதிரடி..!!

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகள் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல்,…

Read more

“போலீஸ் பாதுகாப்பு கொடுங்க”… பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகருக்கு உடனடியாக எம்.ஆர் ராதா விருது வழங்கனும்… திராவிட கழகத்தினர் கோரிக்கை…!!!!

பரிதாபங்கள் என்ற யூடுயூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் கோபி- சுதாகர். இவர்களது சேனலை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பரிதாபங்கள் சேனலில் “சொசைட்டி பாவங்கள்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சமீபத்தில் நெல்லையில் நடந்த…

Read more

மதுரைக்கு விசிட் அடித்த இபிஎஸ்…! உற்சாக வரவேற்பு கொடுத்த அதிமுகவினர்… திடீரென செல்லூர் ராஜுவை காரில் ஏற்ற மறுப்பு… வெடித்த சர்ச்சைக்கு பரபரப்பு விளக்கம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏற முயன்ற செல்லூர் ராஜுவை வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே நடைபெற்ற கூட்டம் முடிவடைந்த பிறகு செல்லூர் ராஜு எடப்பாடி…

Read more

BREAKING: திமுக-வுக்கு 2-வது வெற்றி….! 4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்ததை எதிர்த்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்….!!

அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல 4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி மனுதாக்கல் செய்த பாஜக ஆதரவாளரான சத்யகுமாருக்கு ஒரு லட்ச ரூபாய்…

Read more

Breaking: அப்படி போடு…! தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு புதிய லேப்டாப்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகரமைப்பு துறைகளில் உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 2,538 இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து நிகழ்வில் பேசிய…

Read more

BREAKING: 2,000 டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்க ரூ.4 கோடி மானியம்… அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு….!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்த ஆன்லைன் சார்ந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்க தல 20000…

Read more

BREAKING: 6 லட்சத்திற்கு அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!

கடந்த நான்கு ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யுஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கி உள்ளதாக முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் வெறுச்சோடி கிடக்கும் கிராமம்… அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் இடம்பெயர்ந்த கிராம மக்கள்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டக்குடி என்ற கிராமம், ஒரு காலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த பூரண கிராமமாக இருந்தது. தற்போது அந்த கிராமம் வெறிச்சோடியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பஞ்சம், மோசமான சாலை வசதிகள்,…

Read more

FLASH:11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் சான்றிதழ் பெறுவது எப்போது…? தேதி அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3-ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் மே மாதம் 7-ஆம் தேதி தேர்வு…

Read more

FLASH: ஓடிபி பெற தடை… திமுகவுக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்… மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு..!!!!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குச்சாவடி தோறும் 30% வாக்காளர்களை திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை தொடங்கியது. கடந்த 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க…

Read more

“மாபெரும் தலைவரை இழந்து விட்டோம்…” ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் இறப்பு…. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்….!!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் முக்கியக் குரலாக இருந்தவருமான ஷிபு சோரன், 81 வயதில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று…

Read more

BREAKING: நெல்லையை உலுக்கிய ஆவண கொலை….! கவின் பெற்றோருக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

BREAKING: “இந்தியாவிலேயே வாகன உற்பத்தியில் தமிழ்நாடு தான் கேப்பிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவேன்”… வின்ஃபாஸ்ட் ஆலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!!

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள VinFast மின்சார கார் ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.1,119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.16,000 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆலை திறப்பு விழாவில் முதலமைச்சரும் மு…

Read more

சாலையில் சென்ற மலைப் பாம்பை பிடித்து கெத்து காட்டிய நபர்…. “பையில் போடும்போது கையை கவ்வி…” நீண்ட நேரமாக போராடி…! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சிலர் கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் ஆபத்தில் தானாக சென்று சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. சாலையில் ஊர்ந்து சென்ற மலைப் பாம்பை…

Read more

BREAKING: “வங்கதேசத்தின் மொழி” என குறிப்பிட்ட டெல்லி போலீஸ்…. நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடி அவமானம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்…!!

வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி போலீசார் குறிப்பிட்டதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது நம் தேசிய…

Read more

ஆம்னி பஸ்ஸில் தாயுடன் இருந்த சிறுமி… ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த டிரைவர்…. சற்று யோசிக்காமல் தாய் மகள் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் நடைபெற்ற திகிலூட்டும் சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞானவேல் என்ற டிரைவர், பஸ் ஓட்டும் பொழுது தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த 9 வயது சிறுமியை…

Read more

வாக்காளர் சிறப்பு திருத்தம்… வட மாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் ஆக்குவதை அனுமதிக்க முடியாது… சீமான் ஆவேசம்..!!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க…

Read more

ஓபிஎஸ்-ஐ எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கல… பிரதமர் மோடியை சந்திக்கணும்னு சொல்லி இருந்தா நானே ஏற்பாடு செஞ்சிருப்பேன்.. நயினார் நாகேந்திரன் பரபர…!!!

தமிழ்நாடு சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருப்பது பெரும்…

Read more

அதிர்ச்சி…! தகாத வார்த்தையால் திட்டி போலீசாரை தாக்க முயன்ற ரவுடிகள்…. பரபரப்பு வீடியோ…!!

தமிழகத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். இந்த சூழலில் சென்னையில்  சில ரவுடிகள் போலீசாரை…

Read more

Other Story