ஓபிஎஸ்-ஐ எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கல… பிரதமர் மோடியை சந்திக்கணும்னு சொல்லி இருந்தா நானே ஏற்பாடு செஞ்சிருப்பேன்.. நயினார் நாகேந்திரன் பரபர…!!!

தமிழ்நாடு சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருப்பது பெரும்…

Read more

அதிர்ச்சி…! தகாத வார்த்தையால் திட்டி போலீசாரை தாக்க முயன்ற ரவுடிகள்…. பரபரப்பு வீடியோ…!!

தமிழகத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். இந்த சூழலில் சென்னையில்  சில ரவுடிகள் போலீசாரை…

Read more

“அதிமுக- பாஜக கூட்டணியுடன் ஓரணியில் கைகோர்த்து திமுகவை வீழ்த்த வேண்டும்”… விஜய்க்கு அழைப்பு விடுத்த குஷ்பூ…!!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவை பொருத்தவரை பாஜகவில் கொடுக்கப்படும் பொறுப்பில் இருந்து தனது வேலைகளை அமைதியாக செய்து முடித்தாலே…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய ஆவணப் படுகொலை… கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்ற 28 வயதான ஐடி ஊழியர் நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆவண படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த பெண்ணின் பெற்றோர் இருவரும் போலீசில் எஸ்ஐ யாக பணிபுரிந்து வருகிறார்கள்.…

Read more

10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…! எழுத்து தேர்வு கிடையாது…. தமிழகத்தில் 2,300 கிராம உதவியாளர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க கடைசி தேதி….? முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில், கிராம உதவியாளர் பணிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 2,300 பணியிடங்கள் உள்ளன. பணியிடம்:  கிராம உதவியாளர் (Village Assistant) மொத்த காலியிடங்கள்: 2,300 சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை…

Read more

அதிமுகவில் இபிஎஸ் அல்ல செங்கோட்டையன் அல்லது வேலுமணி தான் அடுத்த முதல்வர்.. பாஜகவின் பிளானை இதுதான்.. புது குண்டை தூக்கிப்போட்ட அன்வர் ராஜா…!!!

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக சமீபத்தில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா விலகினார். இதனை அடுத்து அவர் திமுக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வரும் அன்வர் ராஜா சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் வரும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஆணவ படுகொலை…! கவினின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் திருமாவளவன்….!!

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில்  பெண்ணின் தந்தையான எஸ்.ஐ. சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது…

Read more

FLASH: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர்…

Read more

FLASH: சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெற தேவையில்லை…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தொழில் உரிமங்கள் வழங்குவது தொடர்பாக புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும்…

Read more

Breaking: 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக…? முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்… திசை திரும்பும் அரசியல் களம்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறது நிலையில் சமீபத்தில் டிஸ்சார்ஜ் இன்று தலைமைச் செயலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு திரும்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு…

Read more

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்… ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்த போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் நிரப்பும் பிளாண்டுகள் மொத்தம் 12 இடங்களில் இருக்கும் நிலையில் இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியும் அடங்கும். இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில்…

Read more

Breaking: இருதரப்பினரிடையே மோதல்… நெல்லையில் உதவி காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயற்சி… 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு… பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளரை 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தான். இதன் காரணமாக உதவி காவல் ஆய்வாளர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டார்.…

Read more

ஒரே மேடையில் மோடி, திருமாவளவன்… பாராட்டிய ராஜேந்திர பாலாஜி…!!

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி மிகுந்த உறுதியுடன் முன்னேறி வருவதாகவும், அதன் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும்,…

Read more

“ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை வெளிபடுத்தியது….” கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு….!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

“பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்….” கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி புகழாரம்….!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

மாமன்னன்ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள்… நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்….!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

இளையராஜா இசையில் “ஓம் சிவோஹம்” பாடல்… எழுந்து நின்று கைதட்டிய பிரதமர் மோடி…. வைரலாகும் வீடியோ…!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

FLASH: சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு…. வைரலாகும் வீடியோ….!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும்…

Read more

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர்… மாவட்டங்கள் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்… செல்வப் பெருந்தகை அதிரடி அறிவிப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்து ரூபாய் 4800 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்திற்கு இன்று…

Read more

BREAKING: தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர்….! கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார். பின்னர் 27ஆம் தேதி கங்கைகொண்ட…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

“தினம் ஒருமுறை ஞாபகப்படுத்தினால் தான் அவர்களின் நலனை திமுக கண்டுகொள்ளுமா?”.. அதற்கும் நாங்கள் தயார்… நயினார் நாகேந்திரன் கண்டன பதிவு..!!

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை இருப்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332…

Read more

மக்களே அலர்ட்…! வங்கக்கடலில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இனி 4 நாட்களுக்கு மழை பிச்சு உதறும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் இன்று காலை காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் வடக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாகவும், அவை அடுத்த…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை”… குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை… சிறுமி மீண்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, மா்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை…

Read more

“நேர்மையான சிங்கம் அப்படித்தான் இருப்பார்”… யாரும் செய்யாத சாதனையை செய்ததால் தான் இந்த நிலை… டிஎஸ்பிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட காவலர் பணியிடை மாற்றம்…!!!!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் இல்லாமல் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தான் நேர்மையாக நடந்து கொண்டதால் தான் தனக்கு இவ்வாறு நடந்தது எனவும் இதற்கு காரணம் மயிலாடுதுறை எஸ்பி தான் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

Breaking: இனி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருகளில் கோவில் தேர் செல்ல வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டை கிராமத்தில் ஸ்ரீவேத மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது தேர் சில குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் செல்வது கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் குறிப்பிட்ட தெருக்களில் எந்த…

Read more

FLASH: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து பணிக்கு சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் எஸ்.பி தான் என்றும்…

Read more

Breaking: “வேதனையில் ஆழ்த்திய மரணம்”… நாள் முழுவதும் சாப்பிடல..! முதல்வர் ஸ்டாலினுக்கு என்னதான் ஆச்சு..? அமைச்சர் மா.சு சொன்ன புதிய தகவல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் தான் இருக்கிறார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர்…

Read more

இனி கேள்வித்தாள்கள் கொண்டு செல்லும் பணி… டிஎன்பிஎஸ்சி நேரடி பொறுப்பு … தாசில்தார் கைகளுக்கு செல்லாது… தலைவர் எஸ்.கே. பிரபாகர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் விடைத்தாள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்ட புகைப்படங்கள், கேள்வித்தாள்களை பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள்…

Read more

தமிழகத்தில் புதிய மணல் குவாரி அமைக்க விண்ணப்பிப்பு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் புதியதாக  மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக 2 மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் வட்டம் நெரூர் வடக்கு…

Read more

“சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்”…. கூப்பாடு போடுகிறது அடிமை கூட்டம்… ஆர் எஸ் பாரதி விளாசல்..!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்த முழு விளக்கஅறிக்கை ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மாண்புமிகு முதலமைச்சர், கழகத்…

Read more

எனக்கு ரொம்ப பசிக்குது..! “குரங்கு வந்து என்னோட சாப்பாட்டை எடுத்துட்டு போயிட்டு”… கொடைக்கானலில் அமெரிக்க சுற்றுலா பயணிக்கு நடந்த வேதனை சம்பவம்… வீடியோ வைரல்..!!!!

தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா வந்திருந்த அமெரிக்கர் ஒருவர், குரங்குகளால் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த அந்த அமெரிக்கர், முன்பாக வைத்திருந்த பையில் சாக்லேட் கேக் மற்றும் ஆரஞ்சுகளை வைத்திருந்தார். இவர்…

Read more

மகனுக்காக அல்ல; கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது… திமுக கூட்டணியை உடைக்க பாஜகவுடன் மல்லை சத்யா உடந்தை…மு. செந்திலதிபன் குற்றச்சாட்டு…!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்…! ரூ‌.25 லட்சம் இடைக்கால இழப்பீடு… தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமார் என்பவரை போலீசார் அழைத்து சென்று அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில்…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் பெண்களுக்கான அருமையான திட்டம்… இன்னும் 45 நாட்கள் தான்… வெளியான சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு விவசாயிகள் மற்றும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மகளிர்…

Read more

முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி… பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்… எடப்பாடி பழனிச்சாமி…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் தலை சுற்றல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண்பதற்கு அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் ஹாஸ்பிடலுக்கு சென்ற நிலையில் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளிவந்தது. தமிழக முதல்வர்…

Read more

இலவச வீட்டு மனை பட்டா இவர்களுக்கு மட்டும் தான்….! அது உரிமை அல்ல… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மத்திய, மாநில அரசுகள் நலத்திட்டங்களின் கீழ் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக ஒரு முக்கியமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிறப்பித்துள்ளது. இதில், இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் தனி உரிமையாக சட்டப்படி கோர…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்….! ஒரு கை இழந்த குரங்கு… அன்போடு சாப்பாடு ஊட்டி விட்ட வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் தற்போது குரங்கிற்கு ஒருவர் சாப்பாடு ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கையை இழந்த குரங்கு கம்பி மேல் அமர்ந்திருக்கிறது. அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த குரங்குக்கு…

Read more

நள்ளிரவில் கள ஆய்வில் இறங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்… பெயர் பலகை இல்லாமல் சிக்கிய அரசு பேருந்து…அதிர்ச்சியில் நின்ற ஓட்டுநர்..!!

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்ற அரசுப் பேருந்தில் நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் கள ஆய்வில் இறங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பெயர் பலகை இல்லாததை கண்டறிந்த அமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை…

Read more

தமிழகத்தை உலுக்கிய சிறுமி வன்கொடுமை..! குற்றவாளி பற்றி தெரிந்தால் இந்த நம்பருக்கு உடனே போன் பண்ணுங்க… போலீசார் கோரிக்கை..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை அதாவது நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருவர் பின்னால் சென்று கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி…

Read more

“கணவர் விட்டு போயிட்டாரு; 15 வருஷமா என்னை….” புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு…! இன்ஸ்பெக்டரால் மூத்த மகள் தற்கொலை…? டிஜிபிடம் பெண் பரபரப்பு புகார்…!!

புதுச்சேரி காவல் துறையில் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜான் கென்னடிக்கு எதிராக பெண் ஒருவர் பரபரப்பான புகாரை டிஜிபி ஷாலினி சிங்கிடம் தாக்கல் செய்துள்ளார். `தன்னைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15 ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கை நடத்தி…

Read more

“முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்”… வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சீமான்… நான் பசியால் மயங்கிய போது… உருக்கமான காரணம்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து நேற்று காலமானார். இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில்…

Read more

“பிறக்கும் குழந்தை பெயரில் 1 லட்சம் ரூபாய் கடன்”… திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் “என்ற பேரணியில் தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வருகிறார். அதன்படி வேதாரண்யம், திருப்புத்துறைபூண்டி, நாகை ஆகிய தொகுதிகளுக்கு பயணம் செய்த போது அவர் பேசியதாவது, “ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில்…

Read more

“போராட்டத்தை கைவிட்டதும், விளம்பர சூட்டிங்க்கு சென்று விடுவார் அன்பில் மகேஷ்”… மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிது அல்ல… அண்ணாமலை கடும் கண்டனம்…!!

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கு…

Read more

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…! “விரைவில் வரும் நல்ல செய்தி”… அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்..!!!!

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் எனக் கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணியாற்றுகிறார்கள். இதற்காக…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 23 முதல் 31 ஆம் தேதி வரை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஒவ்வொரு கல்வியாண்டிலும் மன்றச் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்தே, 2025-26-ம் கல்வியாண்டுக்கான இலக்கிய மன்றம் மற்றும் வினாடி…

Read more

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்….! ஜூலை 27-ஆம் தேதி எழுத்து தேர்வு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகர் போக்குவரத்துக்…

Read more

பட்டாவில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்… நிலம் வாங்க விற்க போறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க… இனி மோசடிக்கு நோ சான்ஸ்..!!

நில மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பட்டா, சிட்டா முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்த பதிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைதளமான https://eservices.tn.gov.in/eservicesnew மூலம்…

Read more

மல்லைசத்யா இருந்தால் துரைவைகோவின் பேச்சு எடுபடாது… வைகோவுக்கு மனநலம் பாதித்துவிட்டது… திருப்பூர் துரைசாமி குற்றச்சாட்டு..!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

Other Story