ஓபிஎஸ்-ஐ எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கல… பிரதமர் மோடியை சந்திக்கணும்னு சொல்லி இருந்தா நானே ஏற்பாடு செஞ்சிருப்பேன்.. நயினார் நாகேந்திரன் பரபர…!!!
தமிழ்நாடு சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருப்பது பெரும்…
Read more