போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்….! ஜூலை 27-ஆம் தேதி எழுத்து தேர்வு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகர் போக்குவரத்துக்…

Read more

பட்டாவில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்… நிலம் வாங்க விற்க போறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க… இனி மோசடிக்கு நோ சான்ஸ்..!!

நில மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பட்டா, சிட்டா முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்த பதிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைதளமான https://eservices.tn.gov.in/eservicesnew மூலம்…

Read more

மல்லைசத்யா இருந்தால் துரைவைகோவின் பேச்சு எடுபடாது… வைகோவுக்கு மனநலம் பாதித்துவிட்டது… திருப்பூர் துரைசாமி குற்றச்சாட்டு..!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம்… கண்ணீர் விட்ட மல்லை சத்யா… 100க்கும் மேற்பட்ட மதிமுகவினர் கட்சியில் இருந்து விலகல்…அதிர்ச்சியில் வைகோ..!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

கட்சிக்கு துரோகம் செய்து கொண்டு என்னை இழிவுபடுத்தி பதிவு போடுகிறார்கள்… வைகோ வருத்தம்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கூறியதாவது, ” கட்சியின் நலனுக்காக எங்கு கூட்டம் நடைபெற்றாலும் உடல் நலம் சரியில்லாத போதும் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர்…

Read more

மன்னர் ஆட்சியை கொண்டுவர ஸ்டாலின் துடிக்கிறார்… நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பே கிடையாது… எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்ன கடைவீதி சாலையில் ரோடு ஷோ சென்றபோது அங்குள்ள மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த…

Read more

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்துவின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி…. பிரபலங்கள் இரங்கல்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து. இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இதில் முக முத்து கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதியின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பூக்காரி,…

Read more

Breaking: முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்….! சகோதரர் மு.க முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து. இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இதில் முக முத்து கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதியின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பூக்காரி,…

Read more

“ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை”… கல்லூரி மாணவன் கைது… 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானவர நல்லூர் பகுதியில் விவசாயியான சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி கண்ணன் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வீரவநல்லூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம்…

Read more

தமிழகத்தில் இவர்களின் திருமணத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்…! ஜூலை 26 ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதாவது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணம் நீண்ட காலமாக பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இவற்றை பதிவு செய்வதற்கு தற்போது தமிழக…

Read more

“ஓரணியில் தமிழ்நாடு”… பொதுமக்களின் ஆதார் விவரங்களை கேட்கும் திமுகவினர்… தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திமுகவினர் மேற்கொண்டு வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஆதார் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வருவதை தடுக்க கோரி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற நபர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு…

Read more

“என் புள்ள கதறி அழுதும் விடல”… ரத்தம் வர வச்சி… தயவு செஞ்சு அவனை சுட்டு கொல்லுங்க… பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுமி தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்து  அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 12ஆம் தேதி மதியம் பள்ளி…

Read more

“2026-ல் அதிமுக ஆளும் கட்சி”… பாஜக எதிர்க்கட்சி… இனியும் திமுகவின் நாடகம் எடுபடாது… என்ன சொல்ல வருகிறார் ராஜேந்திர பாலாஜி..!!!

மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல்…

Read more

நடுரோட்டில் மாணவியை தகாத முறையில் தொட்ட நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… பட்டப்பகலில் பயமின்றி செய்த அட்டூழியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள சகேரி பகுதியில், முகமூடி அணிந்த ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி, 17 வயது  மாணவியை நடுரோட்டில் தவறாக தொட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவி…

Read more

“தமிழகத்தில் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு”.. எப்போது தெரியுமா..? வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன்படி www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தியது. அந்த அறிவிப்பை தொடர்ந்து 22,000க்கும் மேற்பட்டோர் டிசிசி (driver…

Read more

Breaking: ரூ.3 லட்சம் லஞ்சம்… இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி அதிரடி கைது… கோவையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா. இவர் தனியார் கோவில் வருவாய் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்…

Read more

“தமிழக பள்ளிகளில் ப வடிவ இருக்கைகள் ஏன்”..? “மாணவர்கள் ஆசிரியர்களின்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மாணவர்களின் கேள்வி திறன், புரிதல் திறனை அறிவதற்கே…

Read more

“இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் இன்னும் திமுக கூட்டணியில் நீடிக்கணுமா”..? காங்கிரஸ் கட்சிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி…!!!

சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் எம்.பி. சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்துக்கு எதிராக கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரே பல கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பலரும் தங்களது…

Read more

“ரூ.10 லட்சம் பேரம்”… ஏழை தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருட்டு… தலைமறைவான இடைத்தரகர்… தப்பவே முடியாது… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி…!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை குறி வைத்து தற்போது கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு…

Read more

“கலகமூட்டி குளிர் காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்”.. காமராஜர் குறித்த விவாதம்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

சென்னை மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பல கண்டனங்கள் குவிந்து வருகின்றது. மேலும் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி…

Read more

Breaking: தவெக கட்சிக்கொடி விவகாரம்…! “சிக்கலில் விஜய்”… சிவப்பு மஞ்சள் நிறத்தை பயன்படுத்த தடையா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரணம்.. 5 போலீஸ்காரர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேராசிரியை நிகிதா கோயிலுக்கு வந்தபோது, அவரது காரில் இருந்த நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்டதையடுத்து, மானாமதுரை தனிப் படை போலீசார் அஜித்குமாரை…

Read more

“கூட்டணி வைத்துவிட்டார்களே; ஆட்சி போய் விடுமே என்ற அச்சத்தில் பேசுகிறார் ஸ்டாலின்”.. எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உரையாற்றினார். அப்போது அவர்…

Read more

“எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறினார்”…கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.. இபிஎஸ் திட்டவட்டம் …!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதில் ஸ்டாலினின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி…

Read more

“அதே காவி கும்பலுடன் தான் அன்னைக்கு கூட்டணியில் இருந்தார்கள்”… என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் முதல்வர் அடுக்குமொழியில் பேசுகிறார்….நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!!!

தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, முதலமைச்சருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஓர் அணியில் திரள்வோம் ஓர் அணியில் சேருவோம் என்கிறாரே ஓரணியில் சேர இப்பொழுது என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்காக பிரதமர்…

Read more

மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல…! “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குத் தேவையான அரசுத் துறை சேவைகள் நேரடியாக மக்களின் வசதிக்கு ஏற்ப முகாம் முறை மூலம் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் – மக்கள் அலுவலகங்களுக்கு…

Read more

எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வில் வெற்றி….! 6 விரல்கள் இருப்பதால் மறுக்கப்பட்ட (CISF) காவலர் பணி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கும் போது, அவர்கள் உடைய குறைபாடு அந்த வேலையின் திறனை நேரடியாக பாதிக்குமானால் மட்டுமே அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தியுள்ளது. சிஐஎஸ்எஃப் (CISF) காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும்…

Read more

போடு செம…! அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு…. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட “ஈட்டிய விடுப்பு சரண்” (Earned Leave Encashment) சலுகை வரும் 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்…

Read more

ஆளுநர் நிகழ்ச்சியில் “போலி குறள்…” திருடி, மொத்தமாக மாற்றி….! திருவள்ளுவரை அவமதிக்கும் தரம் தாழ்ந்த செயல்….! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்….!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடத்தப்பட்ட “எண்ணி துணிக” நிகழ்வில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், மாநிலத்தின் சிறந்த 44 மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் சரியானதா என்ற…

Read more

அந்த சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே தெரியவில்லை…எழுதிக் கொடுத்த வசனத்தை வாசிக்கிறார் விஜய்… சபாநாயகர் அப்பாவு கடும் தாக்கு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சாத்தான்குளம் சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேசுகிறார். அந்த வழக்கில் அப்போதைய அரசு அதை வழக்கு பதிவு செய்யவே தயங்கி நின்றது. ஆனால்…

Read more

“37 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக”… இனி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்… அன்புமணி ராமதாஸ் அதிரடி…!!!!

பாட்டாளி மக்கள் கட்சி 37-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த…

Read more

Breaking: விஜய்க்கு ஷாக்…! “முதலில் யானை, இப்ப சிவப்பு மஞ்சள் நிறம்”… தவெக கொடிக்கு மீண்டும் வந்த சிக்கல்… சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு..!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் கட்சிக்கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய சின்னம் யானை…

Read more

“பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்…” 7 போலீசார் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை காட்டி விசாரணை…. கொதித்தெழுந்த நீதிபதி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையை நீதிபதி வெண் ஆன் வெங்கடேஷ் கடுமையாக கண்டித்தார். இணையதளங்களில் ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள் பரவி வரும் நிலையில் அதனை நீக்க கோரி வழக்கறிஞர்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… “விசேஷ நாளில் கூடுதலாக கிடைக்கும் சலுகை”…. சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் ஆவண பதிவு நடைபெறுவது வழக்கம். பொதுவாக விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் நல்லது என மக்கள் நினைப்பார்கள். இதன் காரணமாக விசேஷ நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள்…

Read more

“மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும்”… பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறாது.. புத்தகத் திருவிழாவில் அண்ணாமலை எழுச்சிமிகு பேச்சு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது “அச்சம் தவிர்” என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியதாவது, நம் நாட்டு குழந்தைகளுக்கு பொன், பொருளை கொடுப்பதை விட…

Read more

ஒரு வருடத்திற்கு மட்டும் இவ்வளவா?… தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு….? 6 மாதத்தில் 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு…!!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தங்களது தரப்பில் இருந்து அதற்கான முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை போதைப் பொருள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளும், அதற்காக…

Read more

ஆளுநர் வழங்கிய நினைவு பரிசில் தவறான திருக்குறள்….!! “திரும்ப பெறப்பட்ட 44 விருதுகள்….” சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்…. பரபரப்பு சம்பவம்…..!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடத்தப்பட்ட “எண்ணி துணிக” நிகழ்வில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், மாநிலத்தின் சிறந்த 44 மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் சரியானதா என்ற…

Read more

“உங்களுடன் ஸ்டாலின் திட்டம்….” நீங்க போக வேண்டாம்…. அதிகாரிகளே உங்கள தேடி வருவாங்க….! திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ….!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு,…

Read more

பெண்களே….! மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்….! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு…!!

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சரின் முக ஸ்டாலின்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு…! பணியிடங்கள் அதிகரிப்பு….? வெளியான மிக முக்கிய தகவல்….!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (Group 2 மற்றும் Group 2A) பணிகளுக்கான அறிவிப்பை இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ளது. தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்திருந்ததுபோல், 645 அரசு காலி…

Read more

எனக்கு பிடித்த இடம் கடைசி பெஞ்ச்தான்….! ரொம்ப மிஸ் பண்ணுவேன்….! பள்ளிகளில் ப வடிவில் பெஞ்ச்…! மனம் திறந்து பேசிய ஆனந்த் மகேந்திரா…!!

கேரள மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் வகுப்பறை அமர்வு முறை தற்போது தமிழக அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இனி மாணவர்கள் “ப” வடிவமாக வகுப்பறையில் அமர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ‘முதல் பெஞ்ச்’, ‘கடைசி…

Read more

FLASH: இதை மட்டும் பண்ணுங்க…! ரூ.1000 உரிமைத்தொகை கண்டிப்பாக கிடைக்கும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சரின் முக ஸ்டாலின்…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… செப்டம்பர் 28-ல் முதல்நிலை தேர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையம் மூலமாக அரசு வேலைகளுக்காக தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது குரூப் 2 மற்றும் ‌ குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ‌ வெளியிட்டுள்ளது.…

Read more

“அதை தடுக்கவும் வக்கில்லை; கொடுக்கவும் மனமில்லை”… உங்க ஆட்சிக்கு இந்த கொடுமைகளே சாட்சி… கிழித்தெரிந்த இபிஎஸ்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினை ஆட்சி குறித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு…

Read more

“எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது”… ஸ்டாலின் தான் தேர்தல் பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்… எல். முருகன் கருத்து..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது, சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு என அதிக சுமையை மக்கள் மீது சுமத்தி உள்ளனர். மேலும் 24…

Read more

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்… திமுக மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு நடப்பவை விட வேறென்ன சாட்சி?… எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில்…

Read more

FLASH: 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….! தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு…..!!

33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முழு விவரம் இதோ…  

Read more

Breaking: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திடீர் மாற்றம்…! புதிய நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீ ராம் இருந்த நிலையில் தற்போது அவரை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளனர். இதே போன்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வஸ்தவா சென்னை…

Read more

Breaking: “ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… ரூ.1 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை…

Read more

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை சீரழிக்க முயன்று கீழே தள்ளிவிட்ட கொடூரம்..! தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியானது…!!!

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை…

Read more

Other Story