போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்….! ஜூலை 27-ஆம் தேதி எழுத்து தேர்வு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகர் போக்குவரத்துக்…
Read more