Breaking: தமிழகத்தை உலுக்கிய கர்ப்பிணி பெண் பாலியல் வழக்கு… குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“கடல் கடந்த காதல்”.. வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த தமிழ்நாட்டு வாலிபர்… இந்து முறைப்படி திருப்பத்தூரில் நடந்த கோலாகல திருமணம்….!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கீழையப்பட்டி கிராமத்தில் முருகானந்தம்-சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் பிரபு மணிகண்டன். இவர் கடந்த 10 வருடங்களாக பொறியாளராக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது இன் தி பிகினி என்ற  சிறையிலிருந்து…

Read more

BREAKING: மனுக்களுக்கு இனி 45 நாட்களில் தீர்வு…. உங்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கமே இதுதான்…. அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம்….!!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.5 கோடி கோரிக்கை மனுக்களில் 1.1 கோடி…

Read more

BREAKING: 4 ஆண்டுகளில் 1.1 கோடி மனுக்களுக்கு தீர்வு….. மகளிர் உரிமை தொகை பெற வாய்ப்பு…. அரசின் செய்தி தொடர்பாளர் சொன்ன குட் நியூஸ்….!!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.5 கோடி கோரிக்கை மனுக்களில் 1.1 கோடி…

Read more

FLASH: தமிழக அரசின் செய்தி தொடர்பாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!!

தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராதாகிருஷ்ணன், சுகன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் அமுதா ஆகியோரை தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர்களாக முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு…

Read more

அஜித் குமார் மரண வழக்கு..! “இன்று சிபிஐ விசாரணை தொடங்கும் நிலையில் மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்”… உள்துறை செயலாளர் உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐந்து…

Read more

தமிழகத்தில் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… “100-க்கு பதில் 150, 200-க்கு பதில் 300… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் ஆவண பதிவு நடைபெறுவது வழக்கம். பொதுவாக விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் நல்லது என மக்கள் நினைப்பார்கள். இதன் காரணமாக விசேஷ நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள்…

Read more

Breaking: தவெக போராட்டம்… திடீரென அடுத்தடுத்து மயங்கி விழும் தொண்டர்கள்..‌. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை…

Read more

“வெளிநாட்டு பட்டப்படிப்பு மோகத்தில் குடும்பங்களை கடன் சுமையில் தள்ள வேண்டாம்”… மாணவர்களுக்கு தலைமை நீதிபதி கவாய் அறிவுரை..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நீதிபதி மாணவர்கள் முன்னிலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கர ரயில் விபத்து… மளமளவென தீ பிடித்து எரியும் பெட்டிகள்… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

திருவள்ளூர் அருகே தற்போது சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மற்றும் அரக்கோணம் வழிதடத்தில் திருவள்ளுவர் அருகே சரக்கு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 5 பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவியுள்ளது.…

Read more

Breaking: காலையிலேயே அட்டூழியம்…! தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை…!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் கட்ச தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும்…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… சென்னை கூவம் ஆற்றில் இளைஞரை கொன்று வீசிய தம்பதி… வசமாக சிக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள்… பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் உள்ள கூவம் ஆற்று கரையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி 25 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், தற்போது அதிர்ச்சி விளைவிக்கும் கொலை வழக்காக மாறியுள்ளது. சென்னை எம்.எஸ்.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் சடலம்…

Read more

“ரிதன்யா வழக்கில் அதிகாரிகள் மீது சந்தேகம் வருகிறது சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… ஐஜி அலுவலகத்தில் தந்தை மனு..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் புதுமண பெண்ணான ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு…

Read more

“தலைமைக்கு துரோகம் இழைப்பவர்கள் கடும் கண்டனங்களை எதிர்கொள்வார்கள்”… மல்லை சத்யா மீது நடவடிக்கை.. துரை வைகோ அதிரடி பதில்…!!

அதிமுக மூத்த தலைவர் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்ததாக வைகோ கூறியதை அடுத்து உள் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவை கட்சித் தலைவர் வைகோ முடிவு செய்வார் என மதிமுக…

Read more

2026 தேர்தல்..! “விஜயின் மாஸ்டர் பிளான்”… தென் மாவட்டங்களின் பலத்தை நிரூபிக்கணும்… அடுத்த மாநாட்டுக்கு இடம் ரெடி..!!!

தமிழக வெற்றிக்கழகம் தனது 2ஆவது மாநாடு அறிவிப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதலில் விக்ரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பல லட்சக்கணக்கானோர் கூடினர். இதனை அடுத்து கட்சியின் கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக இறங்கிய விஜய் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து நிலைகளுக்கும்…

Read more

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை… அவர்களின் எண்ணம் மண்ணோடு மண்ணாகும்… வைகோ கடும் தாக்கு..!!

திருச்சி மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு பேச்சே இல்லை. அதனை நான் விரும்பவும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் கண்டிப்பாக அதிக பெரும்பான்மையுடன் திமுக…

Read more

10,12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்….! ரூ.35,000 சம்பளத்தில் இந்திய விமான நிலையத்தில் வேலை…. முழு விவரம் இதோ….!!

IGI Aviation Services நிறுவனம், இந்திய விமான நிலையங்களில் பணியாற்ற விரும்பும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1446 காலியிடங்கள் உள்ளதாகவும், செப்டம்பர் 21, 2025 வரையிலான காலக்கெட்டுக்குள்…

Read more

காவலர்களுக்கு குட் நியூஸ்… இனி வார விடுமுறை… புதிய செயலி அறிமுகம்… தமிழ்நாடு முழுக்க விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை….!!

பொது பாதுகாப்பு சேவைக்காக தங்களை அர்ப்பணித்து கொள்பவர்கள் காவலர்கள். அவர்கள் தங்களது வார விடுமுறையை முறையாக எடுத்துக் கொள்வதற்காக தற்போது புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க…

Read more

“அதிமுக வெற்றி தான்; தமிழக மக்களின் வெற்றி”…234 தொகுதிகளிலும் பெரும்பான்மையான இடங்களை பெறுவோம்… நடிகை கௌதமி திட்டவட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர், நடிகை கௌதமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பின்மை,…

Read more

Breaking: எக்ஸ் மற்றும் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது…! டிஜிபி அலுவலகத்தில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு புகார்…!!!!

பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். கட்சியின் தலைவர் நான்தான்…

Read more

Breaking: மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் சோழர்கள் ஆட்சி பலவீனமடைந்த பிறகு குறுநில மன்னர் கோனார் வம்ச ஆட்சியை செஞ்சியில் 13-ஆம் நூற்றாண்டில்…

Read more

உலக மக்கள் தொகை தினம்… தமிழகம் தலை வணங்காது… மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக முதலமைச்சர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக மக்கள்தொகை தினத்தன்று, மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:  மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பெண்களுக்கு கண்ணியத்துடன்…

Read more

பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் வழக்கு… மேலாளர் மர்மமான முறையில் தூக்கு… நேர்மையான விசாரணை தேவை…EPS அதிரடி பதிவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்”…

Read more

இனி அபராதம் இல்லை…! குறைந்தபட்ச இருப்பு தொகை விதிமுறையை ரத்து செய்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை பெரிதும் பாதித்துவந்தது. இந்த நிலையில், கனரா வங்கியைத் தொடர்ந்து, மேலும் 5 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…

Read more

மக்களே…! தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் வேலை….! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? உடனே அப்ளை பண்ணுங்க….!!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம், மாநில அரசின் மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் (Lab Technician) பதவிக்கு மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு தேர்வு எழுத்துத் தேர்வு…

Read more

பெரும் சோகம்..! பாமக கட்சியின் மூத்த தலைவர் மரணம்… கலங்கிய அன்புமணி ராமதாஸ்..‌ உருக்கமாக இரங்கல்…!!!!

பாமக கட்சியின் நிர்வாகி மறைவுக்கு தற்போது அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் டி.கே.இராசா அவர்களின் சகோதரரும், திருப்பத்தூர் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் செயலாளருமான…

Read more

“ஜோடி எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பங்காளி”… இதெல்லாம் ரொம்ப ஓவர் பா.. அந்த பேனரை பார்த்தீங்களா… வைரலாகும் வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்க்க வினோதமாகவும் இப்படி கூட செய்ய முடியுமா என்று தோன்றும் விதத்திலும் இருக்கும். அப்படித்தான் ஒருவர் திகைத்து போய் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில்…

Read more

“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!

“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய…

Read more

“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…

Read more

6 மாத குழந்தைக்கு ஹெகுரு பயிற்சி… தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜா… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பு அமைப்பகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை…!!

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. இவர் பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்று தற்போது 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு…

Read more

“நான் ஜெயலலிதாவுக்கு அரசியல் தம்பியாக பணியாற்றியவன்”….அதிமுக நன்கு அறியும்…ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக…

Read more

“பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுக”… ஒன்றிய அரசாங்கம் எது, மாநில அரசாங்கம் எதுன்னு வித்தியாசம் தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்… கனிமொழி காட்டம்… !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது கூட்டணி ஆட்சி என அவங்க கூட…

Read more

நீதிமன்ற அதிகாரத்தை காட்டவா? – ஐஏஎஸ் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் கடும் எச்சரிக்கை..!

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க 2021ம் ஆண்டு உயர்நீதிமன்றம்…

Read more

அரசு பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் படுத்திருந்த ஆசிரியர்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில்…

Read more

ரயில்வே கேட் திறந்துதான் இருந்துச்சு…! “விபத்துக்கு பிறகு கூட கேட் கீப்பர் அங்கு வரல”… படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் பள்ளி ஓட்டுநர் பரபரப்பு தகவல்..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மணாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் சாருமதி (16), நிமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் உயிரிழந்த நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனர் மற்றும் விஷ்வேஷ் என்ற மாணவர் பலத்த…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி.. கடலூர் கிருஷ்ணசாமி பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கர விபத்து… காரணம் என்ன..? விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே.. ரூ‌.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…

Read more

Breaking: பள்ளி வேன் ஓட்டுநர் மற்றும் கேட் கீப்பரின் அலட்சியத்தால் பறிபோன அப்பாவி குழந்தைகள் உயிர்… பங்கஜ் ஷர்மா அதிரடி கைது…!!!

கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ரயில்வே கேட் மூடாமல் இருந்த நிலையில் பள்ளி வாகனம் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரயில் பள்ளி வேன்…

Read more

இபிஎஸ் சுற்றுப்பயண நிகழ்ச்சி…! அதிமுக நிர்வாகிகளின் பேண்ட் பாக்கெட்டை பிளேடால் கிழித்து ரூ.2 லட்சம் பிட்பாக்கெட்… 4 பேரிடம் விசாரணை… பெரும் அதிர்ச்சி..!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் 234 தொகுதிகளுக்கும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்டமாக கோவையில் நேற்று சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் அதிமுக…

Read more

“முருகன் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது”…தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி மாலை சூடும்… நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் மாநில பயிலரங்கம்  நடைபெற்றது. அதில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு…

Read more

ஆஹா..! இதை யாருமே எதிர்பார்க்கலையே… எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்… காரணத்தைக் கேட்டு ஆடிப் போயிடுவீங்க..!!!

சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி…

Read more

அஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..‌!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

மக்களே..! இந்த லிங்கை தொட்டால் ரூ.7000 அபராதம் ரத்து செய்யப்படும்… போக்குவரத்து துறை அனுப்பும் மெசேஜ்…? இந்த தப்பை மட்டும் மறந்து கூட செஞ்சுராதீங்க.. உஷார்..!!!

சென்னை: செலுத்தப்படாத போக்குவரத்து அபராதங்களை ரத்து செய்வது போல் தமிழ்நாடு அரசாங்கத்தின் பெயரில் போலி லிங்க்களை பரப்பி, சைபர் கிரைம் கும்பல் நூதனமாக மக்களை ஏமாற்றி பணம் கொள்ளை அடிக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…

Read more

போடு செம….!! 2,299 கிராம உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழக அரசின் வருவாய்துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியகட்டளையாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரையிலான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, செப்டம்பர்…

Read more

FLASH: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டில் கூடுதல் இடங்கள்…. உயர்கல்வித்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20 சதவீதம் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து சேர்க்கைக்கான காத்திருக்கும் நிலையில்…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…

Read more

“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…

Read more

ரிசர்வ் வங்கி பெயரில் மெகா மோசடி….! “6 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி…” வட இந்தியர்களை வரவழைத்து பல கோடி சுருட்டிய கும்பல்…. பகீர் சம்பவம்….!!

திரைப்படங்களை மிஞ்சும் வகையில், கடந்த 6 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த மெகா மோசடி ஒன்று தற்போது வெடித்துள்ளது. “இருடியம் வணிகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என நம்ப வைக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்கள்…

Read more

Other Story