திமுகவின் A டீம் விஜய்… மானஸ்தன் கமல்ஹாசனைப் போன்றே திமுகவில் கூடிய விரைவில் ஐக்கியமாவார்…. அர்ஜுன் சம்பத் கருத்து..!!

தேனி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கழக கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சேர்ந்து எப்படியாவது ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக்கழக…

Read more

படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் தைரியம் ஆசிரியருக்கு எப்படி வந்தது?… விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் முதல்வர் இதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை…

Read more

தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல்..? திறனற்ற திமுகவின் நிர்வாக தோல்விக்கு இதுவே சாட்சி… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது. திமுக…

Read more

Breaking: தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை… நாளை முதல் புதிய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும்…

Read more

தமிழகத்தில் நாளை பொது விடுமுறையா..? தீயாய் பரவும் செய்தி… அரசு அதிரடி விளக்கம்..!!!

தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது சரியானதல்ல என்றும் இது ஒரு வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி…!!!

திராவிடர் கழக தலைவர் கி வீரமணி. இவருக்கு 91 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

Breaking: பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் சென்னையில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,பன்னாட்டுத்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! தவாக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!!

புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்ப கும்பல் சிலர் இவரது காரை வழிமறித்தனர். இவர் மயிலாடுதுறை செம்பனார்கோவில்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறையா…? ஜூன் 7-ம் தேதி பற்றி தீயாய் பரவும் தகவல்… வெளியான அதிரடி விளக்கம்…!!!

தமிழகத்தில் ஜூலை 7-ம் தேதி விடுமுறை என்று ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதனை தமிழக அரசின் உண்மை சரி பார்ப்பகம் மறுத்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை ஜூலை 6-ம் தேதி தான் மொஹரம் பண்டிகைக்காக விடுமுறை. ஆனால் சிலர் தவறாக…

Read more

“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…

Read more

சென்னை பாக்ஸ் கான் ஆலை… சீன இன்ஜினியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட சீன அரசு… இதுதான் காரணமா?… பாதிக்கப்படும் ஐபோன் உற்பத்தி…!!

சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்கள் நாட்டுக்கே திடீரென திரும்பியிருப்பது, உலகளவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தியை பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த…

Read more

அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…

Read more

“உடம்பில் 50 காயங்கள்”… மூளையில் ரத்த கசிவு, சிகரெட் சூடு… அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பு..!!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் மீது, நகை திருட்டு சந்தேகத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..‌! “திருமணத்தை மீறிய உறவு”… விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்ற கணவன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைக் கொன்ற…

Read more

வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…

Read more

“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?

சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…

Read more

“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…

Read more

அஜித் குமார் கொலை வழக்கு…”வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட 2 நாளா கொலை மிரட்டல் வருது”… சத்தீஸ்வரனின் பரபரப்பு பேட்டி… தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஊழியரான சத்தீஸ்வரனுக்கு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.…

Read more

சிறப்பு படையினர் சும்மா செல்பவர்களை அடிக்க மாட்டார்கள்… அறிவுறுத்தியது யார்?… உங்க வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா?… இயக்குனர் அமீர் ஆவேசம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

அஜித் குமாரை சித்திரவதை செய்து விசாரிக்க உத்தரவிட்ட அதிகாரி யார்?… தமிழக அரசு விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!

போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…

Read more

“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…

Read more

“அஜித் குமார் மரணம்”… போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த முக்கிய சாட்சியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி… டிஜிபிக்கு பரபரப்பு கடிதம்…!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள  நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு…

Read more

4 மாதங்களாக ஜிம்மில்…. 170 கிலோ எடை….! தீவிரமாக உடற்பயிற்சி செய்த நபர்… கடைசியில் நடந்த சோகம்….!!

ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை…

Read more

FLASH: “அஜித் குமார் மரணம்”… நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்…..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

FLASH: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும்,  10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.  8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு…

Read more

“அஜித் குமார் மரணம்”… வீட்டுக்கே சென்ற தவெக தலைவர் விஜய்… தாய், தம்பியை நேரில் சந்தித்து ஆறுதல்… வைரலாகும் வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

FIR இல்லாத வழக்கை விசாரணை நடத்துவதே தவறு… எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கு… திருமாவளவன் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர்…

Read more

“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி  தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… இனி தனிப் படை விசாரணை குழு நிரந்தரமாக செயல்படக்கூடாது… டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

“உடம்பின் 18 இடங்களில் காயம்”.. எலும்புகள் உடைந்து, உடம்பில் வெளி மற்றும் உள் உறுப்புகளும்… மரணத்தை மறைக்க குடும்பத்தினரிடம் பேரம்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை…

Read more

“அஜித் குமார் மரணம்”… 5 போலீசார் கைது… சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

Breaking: அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6 2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

அம்மா அழக்கூடாது..!! “விபத்தில் இறந்த மகன்”.. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவித்த மூதாட்டி.. யோசிக்காமல் ரூ.15,000-ஐ தூக்கி கொடுத்த எம்எல்ஏ… நெகிழ்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி தங்கம்மாள் உருக்கமான மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது மகன் செந்தில்குமார் வைத்திருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…

Read more

அஜித் குமார் மரணம்…! “தனி இடத்தில் வைத்து சுற்றி நின்று தாக்கும் காவலர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்… 5 போலீசார் கைதானதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

Other Story