ரயில் பயணிகளுக்கு புதிய செயலி அறிமுகம்…. இனி எந்த சிரமமும் இருக்காது… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படி பயணம் செய்பவர்கள் சில நேரங்களில் அவசரமாக ரயிலை பிடித்து சாதாரண பெட்டியில் பயணம் செய்வார்கள். இது போன்ற சூழலில் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு…

Read more

போலீசாருக்கு மீண்டும் பயண சலுகை… இனி ஜாலியா ஊர் சுற்றலாம்… சூப்பர் அறிவிப்பு…!!

போலீசார் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த சலுகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விடுப்பு பயணச் சலங்கை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் விடுப்பு பயண சலுகை…

Read more

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை…

Read more

ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை இனி இணைய தளம் மூலம் பெறலாம்… தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களின் சேவைகளை எவ்வித சிரமமும் இல்லாமல் பெரும் விதமாக கணினி மயமாக்கும் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம்…

Read more

க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு… பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பல்கலைக்கழகங்களில் முதன் நிலை பட்டப்படிப்பு சேர்க்க காண பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் க்யூட்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 21) 3 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. என் நிலையில் ஜூலை 21ஆம் தேதி யான இன்று…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 21) முதல் வீடு வீடாக… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி இன்று  ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெரும் வகையில் வருகின்ற…

Read more

வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து வெளியான புதிய அப்டேட்… இனி ஒரே குஷி தான்… பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு கூடுதலாக…

Read more

இனி 20 ரூபாய் கொடுத்தால் வயிறார சாப்பிடலாம்…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ரயில் ஜெனரல் கோச்களில் பயணிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் ஆரோக்கியமும் தரமான உணவுகள் வழங்க எக்கனாமி மீல் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 20 ரூபாய்க்கு உணவு வழங்குகின்றது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாட்பார்ம்களில்…

Read more

Threads செயலியில் வருகிறது புதிய வசதி… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

மெட்டா நிறுவனம் சமீபத்தில் திரெட்ஸ் என்ற புதிய செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கியுள்ள இந்த செயலியின் பதிவிறக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த செயலியில் டெக்ஸ்ட் அப்டேட்டுகள், ரிப்ளை, ரிபோஸ்ட், லைக், சேர் ஆகிய…

Read more

6 மாவட்டங்களில் தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… இன்று ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஜூலை 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த தொழில், மகளிர் சுய…

Read more

10,000 இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் வேலை… அசத்தும் மாநில அரசு… சூப்பர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அரசு அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆதித்யநாத் அரசு இந்தியா மெஷின் ரோஸ்கர் என்ற திட்டத்தின் மூலம் கலந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 3 கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட்…

Read more

தமிழக மக்களே…. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் சேவையில் ஜூலை 27 முதல் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொல்லம்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணிக்கு…. அதிரடி காட்டப்போகும் இபிஎஸ்…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக இன்று ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

Read more

இந்திய ரயில்வே துறையில் புதிய அதிரடி மாற்றங்கள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே அரசின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவி பதவியேற்று உள்ள நிலையில் ரயில்வே துறையை…

Read more

தமிழக மக்களே… உங்க வீடு தேடி டோக்கன், விண்ணப்பம் வந்து சேரும்… யாரும் பதட்டப்பட வேண்டாம்… ராதாகிருஷ்ணன்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை ஜூலை 20 முதல் இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்…

Read more

PF பாஸ்புக்கை வீட்டிலிருந்தே இனி ஈஸியா செக் பண்ணலாம்?… இதோ அதற்கான எளிய வழிகள்…!!!

EPFO என்பது தனியார் துறையில் பணியாற்றும் நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்க கூடிய ஒன்றாகும். தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் மிக முக்கியமான வழிமுறையாக இ பி எஃப் ஓ கருதப்படுகின்றது. இதன் சந்தாதாரர்களுக்கு அனைத்து வசதிகளையும் UMANG…

Read more

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர விருப்பமா?… ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும் காந்திய கல்வி பட்டய படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய…

Read more

PhonePe அறிமுகம் செய்த புதிய அசத்தலான காப்பீட்டு திட்டம்… இதோ முழு விவரம்…!!!

போன் பே பிரைவேட் லிமிடெட் தன்னுடைய துணை நிறுவனமான போன் பே இன்சூரன்ஸ் புரோக்கிங் சர்வீஸ், முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சுகாதார மதிப்பீட்டு திட்டங்களை மற்றவற்றிலிருந்து…

Read more

வீட்டுக் கடன் வாங்க போறீங்களா?… அப்போ உடனே இந்த செய்தியை பாருங்க…. சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் வாங்குவோருக்கு நிவாரணத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான செயலாக்க கட்டணத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து வகையான வீட்டுக் கடன்களுக்கும்…

Read more

இனி இந்த பொருள் மலிவு விலையில் கிடைக்கும்… கவலையை விடுங்க மக்களே… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விலைவாசி உயர்விலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ்…

Read more

ரயில் பயணிகளுக்கு அட்டகாசமான செய்தி… ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜூலை 20ம் தேதி செங்கல்பட்டுமாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

Read more

நிறம் மாறும் 5ஜி ஸ்மார்ட் போன்… அசத்தலான அதிரடி சலுகைகள்…. உடனே முந்துங்க..!!!

இந்தியாவில் வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட் போன்கள் குறைந்த அளவு உள்ள நிலையில் அதில் ஒன்றாக Vivo V25 5G காணப்படுகின்றது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போனை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லும் வசதி உள்ளது. இதில் நிறத்தை…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் “புதிய தாலுகா” உருவானது…. அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டமாக உருவானபோது இரண்டு வருவாய்…

Read more

இது என்னடா தக்காளிக்கு வந்த சோதனை?… ஷூ, ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்.. அடுக்கடுக்கான சலுகைகள்…!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தக்காளி திருட்டை தடுப்பதற்கு பவுன்சர்கள்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 12 பண்டிகை தின விடுமுறை கட்டாயம்… அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்கப்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 கட்டாய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மூன்று நாட்கள் விருப்பத்தின்…

Read more

மருத்துவ படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பு?…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்துகடந்த ஜூலை 12ஆம் தேதி வரை இளங்கலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இளங்கலை மருத்துவ…

Read more

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் எப்படி விண்ணப்பம் நிரப்புவது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி வாரம் 3 முட்டை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அனைத்து…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 15க்குள் தொடக்கம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு… தேர்ச்சி மறுபிரதி சான்றிதழுக்கு இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2012, 2013, 2017, 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்களின் மறு பிரதிக்கு இன்று முதல் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்…

Read more

நல்லாசிரியர் விருது… யார் யாரெல்லாம் தகுதி உடையவர்கள்?… தமிழக அரசு பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

Read more

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்… அரசு திடீர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

Read more

மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம்… சுந்தரனார் பல்கலை அறிவிப்பு…!!!

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை…

Read more

தமிழகத்தில் ஜூலை 21 முதல் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 நிவாரணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீவிரமடைந்து வரும் பருவ மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்தது. இதனால்…

Read more

PM Kisan: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2000… இவர்களுக்கு மட்டும் கிடையாது?… மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

Read more

இனி லைசென்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி… தமிழக போக்குவரத்து துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறை சார்ந்த வேலைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி போக்குவரத்து துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் இணைய வழியில் மேற்கொண்டு வர அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.…

Read more

செவிலியர் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

இன்று முதல் அமல்…. அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜூலை 20 முதல் உங்க வீடு தேடி வரும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தடவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 17ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே…

Read more

செவிலியர் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

கடலில் பேனா சின்னம்: திரும்பப் பெறும் தமிழக அரசு?… பரபரப்பு தகவல்..!!!

சென்னை மெரினா கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு மீனவர் அமைப்பினர், நாம் தமிழர்,…

Read more

Other Story