தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… இனி எல்லாமே ஈசி… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரப்பதிவு பணிகள் தற்போது ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனி வாரத்தில் ஒரு முறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைப்பதற்காக வாரத்தில் ஒருமுறை தலா 20 கிராம் வேகவைக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை…

Read more

நீங்க வீட்டுக்கடன் வாங்க போறீங்களா?… எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த…

Read more

தென்னிந்திய சுற்றுப்பயணம் போக நீங்க ரெடியா?… குறைந்த பட்ஜெட்டில் ஊர் சுற்ற அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பாரத் கௌரவ் மற்றும் இந்தியா சுற்றுலா எக்ஸ் பெட்டியா வை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக ஒரு நபர் திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இந்த ட்ராவல்…

Read more

அமேசான் ப்ரைம் டே சேல் 2023…. இன்று ஒரு நாள் மட்டுமே… அட்டகாசமான தள்ளுபடிகள்… உடனே முந்துங்க…!!!

அமேசானில் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதியான நேற்று தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் சிறந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படும். ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவு தொடங்கும் இது ஜூலை 16ஆம் தேதி இரவு 11.59 மணி வரை…

Read more

கல்வி உதவித் தொகையுடன் அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் இசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி, நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு…

Read more

இனி இவர்கள் வருமான வரி கட்ட வேண்டாம்… மத்திய நிதி அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர மக்கள் பயன்பெறும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது வருமான வரி சட்டத்தின் கீழ் 7.27 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான மத்திய…

Read more

லோன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்… எஸ்பிஐ வங்கி திடீர் அறிவிப்பு..!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வங்கியால் கொடுக்க முடிந்த குறைந்தபட்ச வட்டியை (MCLR) எஸ்பிஐ வங்கி 5bps உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்…. கட்டணம் ரூ.50 குறைப்பு… பொதுமக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே டெலிவரி செய்ய கோப் பஜார் என்ற புதிய மொபைல் செயலி இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது தமிழகத்தில் எட்டு கூட்டுறவு சங்கங்களின் மசாலா வகைகள், தேன், உரங்கள்…

Read more

இனி ஸ்கூலுக்கு போகும்போது புத்தகமே வேண்டாம்… இது மட்டும் இருந்தா போதும்… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் புதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் புத்தக சுமையை குறைக்கும் நோக்கத்தில் காகிதம் இல்லா…

Read more

எஸ்பிஐ வங்கியில் லாக்கர் வசதியை பெரும் வாடிக்கையாளர்களுக்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் நலனுக்காக அவ்வபோது பல சேவைகளை வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்களின்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று முதல் அமல்… அதிர்ச்சி..!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்கியவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஐந்து அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள், ஒரு மாதம், ஆறு…

Read more

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து அதற்கான வேலைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்குதிட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது 70…

Read more

பார்ட் ஏஐ 40 மொழிகளில் சேவை…. உலகின் மூலை முடுக்கெல்லாம் அசத்தும் கூகுள்..!!!

கூகுள் தன்னுடைய AI பரிசோதனை சாட்போர்ட் பார்டுக்கு 40 மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் புதிய புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. இது சிறந்த உரையாடலை உருவாக்கும் சாட்போட்டை பயன்படுத்தி உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடையும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இதில்…

Read more

ஜூலை 17 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்… அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறையை அகலவிலைப்படி  உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி குறித்த அறிவிப்பை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்ட வரும் இடையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில்…

Read more

ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வருமானம்…. ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பரான பென்ஷன் திட்டம்… முழு விவரம் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக அளவு ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் பெற பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. அதன்படி 60 வயதிற்கு மேற்பட்ட பென்ஷன் தாரர்களுக்கு பல வகையான திட்டங்களை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000… பதிவு செய்ய மொபைல் போன் செயலி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அந்த விண்ணப்பங்களை…

Read more

அரசு உதவி வன பாதுகாவலர் பதவி…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு உதவி வன பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட நிலையில் இந்த வருடம் மே மூன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி ACF முதல்…

Read more

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறித்த அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையில்…

Read more

இனி கிரெடிட் கார்டு மூலம் UPI பரிவர்த்தனை செய்யலாம்… SBI மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் sbi மற்றும் icici வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupayகிரெடிட்…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு… விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 15) கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

6 மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 20 வரை… தமிழ்நாடு கிராம வங்கியின் சிறப்பு கடன் முகாம்… மக்களே பயன்படுத்திக்கோங்க..!!!

தமிழகத்தில் கிராம வங்கி சார்பாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய மற்றும் விவசாயம்…

Read more

சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல இன்று (ஜூலை 15) முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதம்…

Read more

ஜூலை 20 முதல் ரூ.1000 உரிமை தொகை பெற டோக்கன்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான…

Read more

தமிழகத்தில் ஜூலை 21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாக த்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தனியார் துறை…

Read more

தமிழகத்தில் ஜூலை 17, ஆகஸ்ட் 16- இல் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கியமான பண்டிகை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 17ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி களின் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…

Read more

ரூ.1000 உரிமை தொகை இவர்களுக்கு கட்டாயம்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து யார் யாருக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த…

Read more

விரைவில் முன்பதிவு இல்லா வந்தே பாரத் ரயில்… பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு பெருமையாக கருதுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் தொழில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தில் முதலாவது வந்தே பாரத்…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மலையானது பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருதி…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் இன்று ஜூலை 14ஆம் தேதி நடைபெற…

Read more

தமிழக மக்களே உங்க வீடு தேடி வரும் விண்ணப்பம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் யார் யாருக்கு எல்லாம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்த பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. இந்த…

Read more

சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல ஜூலை 15 முதல் 4 நாட்களுக்கு அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாதம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாதம்…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க…. ஜூலை 24 முதல் மகளிர் உரிமைத்தொகை முகாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 3600 இடங்களில் மகளிர் உரிமை தொகைக்கான…

Read more

BREAKING: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி…

Read more

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணிக்கு…. இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

யமுனா ஆற்றில் வெள்ளம்: பள்ளிகளுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு..!!!

டெல்லியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கலிகாட் மந்திர், டெல்லி தலைமைச் செயலகம் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத்: எவ்வளவு நேரமாகும் தெரியுமா?…. இதோ பாருங்க…!!!

சென்னையிலிருந்து நெல்லைக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இடையே ஒரு ரயிலும் என இரண்டு வந்தே…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்து சேவை… அமைச்சர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டபுள் டக்கர் என்று அழைக்கப்படும் இரண்டடுக்கு பேருந்து சேவை இருந்தது . இந்த பேருந்து சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்…

Read more

இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இல்ல.. எல்லாமே ஒன்னு தான்… மாநில அரசு அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… ஜூலை 14ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற…

Read more

முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க..!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,200 எம்டி மற்றும் எம்எஸ் என்ற முதல் நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… இன்று முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி நேற்றுடன் நிறைவு பெற்றது.  இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது… 5 மணி வரை மட்டுமே டைம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்,…

Read more

வட்டார கல்வி அதிகாரி பணியிடம்… நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில்…

Read more

தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தாமதமாக விண்ணப்பித்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தாமதமாக பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். மேலும் பிறப்பு மற்றும்…

Read more

6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு… கல்வி சுற்றுலா போக ரெடியா?… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

பேராசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி… ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பாக செயல்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் பேராசிரியர்கள் நிதி உதவி பெறுவதற்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மை அறிவியல், உயிரியல் சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும்…

Read more

தமிழகத்தில் 5000 கிராம பஞ்சாயத்துகளில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12525 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கலந்த வருடம் ஜூன் மாதம் பாரத் நெட் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 4,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு பாரத் நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார் நிலையில்…

Read more

Other Story