தமிழகத்தில் நாளை முதல் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு மின் இணைப்புகளை அரசு இலவசமாக வழங்கிய நிலையில் அரசின் எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் இதற்காக குறிப்பிட்டு…

Read more

UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்பத்தாளர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை ஜூன்…

Read more

ஜூலை 27 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக வருகின்ற ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம்…

Read more

அம்பத்தூர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தையல்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

மதுரை மாவட்டத்தில் கீழ்க்காணும் பகுதிகளில் இன்று ஜூலை 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்துார், சக்குடி, அனஞ்சியூர், பாண்டாங்குடி. உதினிப்பட்டி, பாரதிநகர்.…

Read more

பதிவாளர் பணியிடம்…. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…

Read more

12 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… 12 துணைத் தேர்வு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

செப்டம்பர் 15 வரை ஹோட்டல் அறைகளில் 50 சதவீதம் தள்ளுபடி… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!

இமாச்சலப் பிரதேசம் அரசால் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது ஹோட்டல் வாடகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் அறை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் இளநிலை மருத்துவ கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது என தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இட ஒதுக்கீட்டில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும்,…

Read more

பவர் டில்லர்கள் வாங்க 50 சதவீதம் மானியம்… விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பவர் டில்லர் மற்றும் விசை களை எடுப்பான்களை மானியத்தில் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் வேளாண் இயந்திரங்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் பன்னீர்செல்வம், சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின,…

Read more

தமிழகத்தில் நாளை 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு… மாணவர்களே ரெடியா இருங்க..!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

பிஎஃப் வட்டி விகிதம் உயர்கிறது… EPFO வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

நடப்பு நிதியாண்டுக்கான pf வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இ பி எஃப் ஓ பி எப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-23 ஆம் ஆண்டுக்கான…

Read more

விடுமுறை நாட்களிலும் முகாம் நடத்தப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் மகளிருக்கு  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை பயனாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு… ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்போருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டு மொழிகளும் அவசியம் தேவைப்படுகிறது. அதன்படி தமிழக மாணவர்களில் பலர் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என் நிலையில் கனமழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹேபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 24 அதாவது இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை,…

Read more

இன்று முதல் ஜூலை 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

தமிழக மக்களே… இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம்… இன்று முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம்… இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு 1000 இலவச பாஸ்கள் அறிவிப்பு… உடனே முந்துங்க..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள்…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

இனி CBSE பள்ளிகளில் தமிழ் உட்பட 22 மொழிகளில் பாட புத்தகம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வகையான பாடத்திட்டத்தை மாணவர்கள் அனைவரும் பயிலும் விதமாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ எனும் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் பயிற்று மொழியாக இருந்து…

Read more

முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருச்சி பணி மனையில் மேம்பாட்டு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் விரைவு ரயில் சேவை ஜூலை 23ஆம் தேதி அதாவது இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் திருச்சி மற்றும்…

Read more

அரசின் ரேஷன் கார்டு திட்டம்… நாடு முழுவதும் 80.10 கோடி பேர் பயன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.…

Read more

உங்களுக்கு 1000 ரூபாய் வரலைன்னு கவலையா?… அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப கலவிகளுக்கு உரிமை தொகை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம் … இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

அதிரடி.. தமிழ் படத்தில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பு தொழிலாளர்களின் நலனை கருதி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற வேண்டும். ஏதாவது…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு முகாம்… மக்களே மறந்துடாதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

இனி உங்களுக்கு பிடிச்ச மொபைல் எண்ணை நீங்களே செலக்ட் பண்ணலாம்… ஜியோவின் சூப்பர் அறிவிப்பு…!!!

தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது மொபைல் எண்ணை தேர்வு செய்வதில் புதிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ வாடிக்கையாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மொபைல் எண்களை…

Read more

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பாக மாபெரும் விழா நடத்தப்பட்டு வருகின்றது.…

Read more

இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது…

Read more

Breaking: ரூ.1000 அல்ல ரூ.2000 வங்கி கணக்கில் வருகிறது…. தமிழக அரசு அதிரடி..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது…

Read more

BREAKING: நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27ல் வெளியாகும்…. யுஜிசி அறிவிப்பு..!!!

நெட் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 மற்றும் 27 இல் வெளியாகும் என பல்கலைக்கழகம் மாநில குழு தற்போது அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யனுமா?… ஜூலை 24 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு முகாம்… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாகவும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பளம் முறை ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பொதுவான பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் போலீசாருக்கு மாற்று விடுப்பு… இனி இந்த பிரச்சனை இருக்காது… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் போலீசார் பணியாற்ற நேர்ந்தால் அவர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் அவசர தேவையை கருதி விடுப்பில் இருக்கும் போலீசாரை பணிக்கு பலரும் அழைக்கின்றனர். இதன்…

Read more

திருமணமாகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 வழங்கும் புதிய ஓய்வூதிய திட்டம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

ஹரியானா மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் திருமணம் ஆகாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 45 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான அனைத்து விவரங்களையும்…

Read more

இனி சொத்துக்களை 10 நாட்களுக்குள் மாற்றம் செய்யலாம்… புதிய போர்ட்டல் அறிமுகம்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!

ஹரியானா மாநிலத்தில் உள்ளூர் நகராட்சி அமைப்பின் கீழ் சொத்துக்களை மாற்றம் செய்வதற்கான ஆவணம் மற்றும் பதிவேடுகளில் உரிமை மாற்றம் ஆகியவை ஆன்லைன் மூலமாகவே உருவாக்குவதற்கான போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹால்ரிஸ் ஹோட்டல் மூலமாக உள்ளூர் அதிகாரியிடம் சொத்து பதிவேடு இருப்பதை உறுதி…

Read more

உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள்…. Facebook முதலிடம்… கெபியோஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதாவது யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிக அளவு கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

Read more

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு..!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அவர்களுக்கு வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் நலத்துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை… இன்று முதல் தொடங்குகிறது கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பொறியியல் படிப்புக்கான செயற்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி அதாவது இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில்…

Read more

நாளை(ஜூலை 22) விடுமுறை கிடையாது…. அனைத்து பள்ளிகளும் செயல்படும்… வெளியான அறிவிப்பு..!!!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

தமிழகத்தில் இன்றும், ஜூலை 23ஆம் தேதியும் 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக வெளியூர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை மற்றும் வார…

Read more

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்…. இதோ முழு பட்டியல்…!!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2023 ஆம் ஆண்டின் இந்தியா எண்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த வருட பட்டியலில் இந்தியா தன்னுடைய நிலையை தற்போது மேம்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியா தற்போது…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்… தவறினால் என்னவாகும்?… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.…

Read more

Other Story