தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பு தொழிலாளர்களின் நலனை கருதி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற வேண்டும். ஏதாவது முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி.. தமிழ் படத்தில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more