தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் FEFSI அமைப்பு தொழிலாளர்களின் நலனை கருதி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் திரைப்படங்களில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே நடிக்க வேண்டும். தமிழ் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற வேண்டும். ஏதாவது முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி.. தமிழ் படத்தில் இனி தமிழ் நடிகர்கள் மட்டுமே…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
Related Posts
ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read moreமோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல… என் கணவர் சாவுக்கு கூட வரல…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆதங்கம்…!!!
பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால்…
Read more